Tuesday, August 04, 2009

அழகு பூதம்




பஞ்சமாபூதங்கள்
இந்த உலகில்
உண்டாக்கிய
பாதிப்புகளை
விட
அழகுபூதம்
நீ
என்னுள்
ஏற்படுத்திய
அதிர்வுகள்
ஏராளம்
.

-------------------

பிசாசுச்சேட்டைகள்
தெரியாதவனாய்
இருந்தேன்.

காதல்பேய்
நீ
கண்ணில்
படும்வரை.

-----------------------

மோகினிகள்
இரவில்
மட்டுமே
தெரியுமாம்.

படுபாவி நீ
பகலிலும்
வருகிறாயே ??!!.


6 comments:

Raju said...

ஆஹா, சூப்பரா பேயாட்டம் ஆடியிருக்கீங்களே...!
அருமை.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமையான பேயாட்டம்!!!

லோகு said...

ஒன்னும் பிரச்சனை இல்ல.. மந்திருச்சா சரியாயிடும்.. ஆனா என்ன உங்களை பிடித்த அந்த காதல் பேய் தான் வந்து மந்திரிக்கணும்..

*************

பாலோவர்ஸ் விட்ஜெட் வையுங்க..

சத்ரியன் said...

துபாய் ராஜாவுக்கு பேய்(காதல்) பிடிச்சிருக்கு.

பேய் கவிதைகள் எனக்கு பிடிச்சிருக்கு.

ஹேமா said...

ராஜா,என்ன பேய்,பிசாசு,
மோகினின்னுகிட்டு.

பேய் பிசாசுகளைச் சந்திச்சபடியாத்தான் அழகா கவிதை எழுதுறீங்களோ!அவங்களுக்கு முதல்ல நன்றி சொல்லுங்க.

kavitha said...

kaadhal poems azhaga irukku. simple a irukkarathu pola than irukku.. but oru azhagu seruthu poem ku.