Monday, August 03, 2009

படைப்பாளிகள்

சென்ற
நூற்றாண்டின்
சிறந்த
படைப்பாளிகள்
யாரென்று
கேட்டால்
உன்
பெற்றோர்
பெயர்களைத்தான்
கூறுவேன்
நான்.

12 comments:

காலப் பறவை said...

Waw :-)

Santhosh said...

தல,
எப்படி இப்படி.. கலக்குறீங்க.. உங்களுக்குள்ள இருக்குற கவிஞரை இப்ப தான் தட்டி எழுப்பறீங்கன்னு நினைக்கிறேன்.. கவிதை சூப்பர்..

குடந்தை அன்புமணி said...

அட... நல்லாருக்குங்க...

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்.

Raju said...

நல்லாருக்கு ராஜா..!
நான் ஏற்கனவே சொல்லனும்னு நினைச்சேன் பாஸ்.
கொஞ்சம் அதிகமான கவிதைகளாப் போட்டா இன்னும் நல்லாருக்கும்.
தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுக்கோங்க.

நேசமித்ரன் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
உங்கள் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களை சொல்லுங்களேன்
:)

துபாய் ராஜா said...

// காலப் பறவை said...
Waw :-)//

வருகைக்கு நன்றி காலப்பறவை.

அடிக்கடி நம்ம சபையில 'கால்' வச்சுட்டு போங்க ..

துபாய் ராஜா said...

// சந்தோஷ் = Santhosh said...
தல,
எப்படி இப்படி.. கலக்குறீங்க.. உங்களுக்குள்ள இருக்குற கவிஞரை இப்ப தான் தட்டி எழுப்பறீங்கன்னு நினைக்கிறேன்.. கவிதை சூப்பர்..//

நன்றி சந்தோஷ்.

இது ஆரம்பம்தான்...
இனிதான் அட்டகாசமே !! :))

துபாய் ராஜா said...

// குடந்தை அன்புமணி said...
அட... நல்லாருக்குங்க...

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்.//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
குடந்தையாரே ... :))

துபாய் ராஜா said...

// நேசமித்ரன் said...
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
உங்கள் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களை சொல்லுங்களேன்
:) //

//வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
திரு.நேசமித்ரன்... :))

துபாய் ராஜா said...

//டக்ளஸ்... said...
நல்லாருக்கு ராஜா..!
நான் ஏற்கனவே சொல்லனும்னு நினைச்சேன் பாஸ்.
கொஞ்சம் அதிகமான கவிதைகளாப் போட்டா இன்னும் நல்லாருக்கும்.//

தங்கள் மேலான கருத்துக்கு நன்றி நண்பா டக்ளஸ்.

கவிதைகளை மொத்தமாகப் போட்டால் முக்கியத்துவம் போய்விடும் என்பதால் தனித்தனியாக பதிவிட்டு தனித்துவம் தருகிறேன்.

தாங்கள் கூறியது போல தொகுப்பு கவிதைகளும் இனி பதிவிடுகிறேன்.

உரிமையோடு தங்கள் கருத்துக்களை தொடர்ந்து தெரிவிக்கவும்.

நண்பர்களுக்கும் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.

நன்றி.நன்றி.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Super..! Kalakkittinka!

இரசிகை said...

sabaash........:)