Monday, August 15, 2011

புதிய வானம்..... புதிய பூமி.....




அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

இப்போது
   புதிய நாடு....
       புதிய வாழ்க்கை...
      புதிய பயணங்கள்......
       புதிய அனுபவங்கள்......

இனி தொடர்ந்து கதைகள் , கவிதைகள்
போன்ற பல்சுவை பதிவுகளோடும், பலவிதமான அனுபவப்பகிர்வுகளோடும்
வலையுலகில் வளைய வரலாம் என உள்ளேன்.

உங்கள் மேலான அன்பும்,
ஆதரவும் வேண்டி
அன்பு நண்பன்

(துபாய்) ராஜா.


9 comments:

vasu balaji said...

சந்தோஷம். வாங்க ராஜா.

'பரிவை' சே.குமார் said...

வாங்க ராஜா...
வாழ்த்துக்கள்...
நிறைய எழுதுங்க.

துபாய் ராஜா said...

//வானம்பாடிகள்said...
சந்தோஷம். வாங்க ராஜா.//

வணக்கம் பாலா சார், வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி.

துபாய் ராஜா said...

//சே.குமார்said...
வாங்க ராஜா...
வாழ்த்துக்கள்...
நிறைய எழுதுங்க.//

வணக்கம் தோழர் குமார், வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி.

ராக்கெட் ராஜா said...

சிங்கம்பட்டி சிங்கமே வருக! :)

துபாய் ராஜா said...

//ராக்கெட் ராஜாsaid...
சிங்கம்பட்டி சிங்கமே வருக! :)//

வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி அன்பரே.

porselvi said...

HAI

porselvi said...

HAI

துபாய் ராஜா said...

// porselvi said...
HAI //

அன்பு சகோதரி பொற்செல்வி, வருக வருக.