
புத்தாண்டுக்கு போகலாம், பொங்கலுக்கு போகலாம், சிவராத்திரிக்கு போகலாம்ன்னு பளிப்பளுவால் தள்ளி தள்ளி போடப்பட்ட விடுமுறை உறுதி செய்யப்பட்டுவிட்டது. பயணச்சீட்டு கைக்கு வந்து பயணம் உறுதியாகிவிட்டது.
இன்று இரவு எகிப்தில் இருந்து கிளம்பி துபாய் வழியாக திருவனந்தபுரம். பின் அங்கிருந்து திருநெல்வேலி.
மிகவும் குறுகிய இரண்டு வாரகால விடுமுறை என்பதால் ஊருக்குப் போனால் ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நேரமிருந்தால் புதிய பதிவுகள் இடுகிறேன். இல்லையென்றால் நம்ம சபை பக்கம் வர்றவங்க பழைய பதிவுகளை படித்து கருத்து சொல்லிட்டு போங்க.....