Friday, June 26, 2009

பஞ்சும் நெருப்பும்

பஞ்சும் நெருப்பும்
பக்கத்தில் இருந்தால்
பற்றிக் கொள்ளுமாம் !!


எவன் சொன்னது ??


நான் உன்னருகில்
இருக்கும் போது
நனைந்தல்லவா
போகிறேன்
அன்பினால் !!!

7 comments:

குடந்தை அன்புமணி said...

நனைவதும் பின்பு காய்வதும் காதலில் சகஜம். எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.மூழ்கிட போறீங்க...!

துபாய் ராஜா said...

//நனைவதும் பின்பு காய்வதும் காதலில் சகஜம். எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.மூழ்கிட போறீங்க...!//

காதல்ல மூழ்கப்போய்தானே கவிதை..
:))

கீழை ராஸா said...

ஜொள்ளு கவிதை..

சப்ராஸ் அபூ பக்கர் said...

அழகா இருந்தது பதிலடி.....

வாழ்த்துக்கள்.....

துபாய் ராஜா said...

//ஜொள்ளு கவிதை..//

துபாய் ராஜா said...

//ஜொள்ளு கவிதை..//

வாங்க கீழை ராஸா.காதல்ன்னாலே கொஞ்சம் ஜொள்ளு........
நிறைய லொள்ளு தானே.......

துபாய் ராஜா said...

//அழகா இருந்தது பதிலடி.....

வாழ்த்துக்கள்.....//

ஆமாம் அபு.காதலில் பல அடியும், பதிலடியும் சகஜம்.