Thursday, June 18, 2009

மீள் வருகை





வந்துட்டம்ல!

எல்லாரும் பார்த்துக்குங்க!


நானும் திரும்ப வந்துட்டேன்

நானும் திரும்ப வந்துட்டேன்!

காணாமல் போன நாளுக்கெல்லாம் சேர்த்து
பல கதை சொல்ல
நானும் திரும்ப வந்துட்டேன் !


7 comments:

நாமக்கல் சிபி said...

மீ த ஃபர்ஸ்டு!

நாமக்கல் சிபி said...

மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்!

துபாய் ராஜா said...

நாமக்கல்லாரே வாழ்த்துக்களுக்கு நன்றி !

கைப்புள்ள said...

துபாய் ராஜா,
என்னை நியாபகம் இருக்குங்களா?
:)

goma said...

மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சந்திப்போம் அதுவரை ஸ்டே ட்யூண்ட்....சொல்லிட்டுதானே போனிங்க?

நாங்களும் இத்தனி நாளா சோப்பு சீப்பு கண்ணாடி,பேஸ்ட் சப்பு சவரு எல்லா விளம்பரமும் பார்த்துட்டே காத்திருந்தோம்

ஆமா எங்கே போனீங்க...

துபாய் ராஜா said...

// கைப்புள்ள said...
துபாய் ராஜா,
என்னை நியாபகம் இருக்குங்களா?
:) //

கைப்பு, என்னாதிது..... சின்னப்புள்ளைத்தனமால்ல இருக்குது..
மறக்கற மாதிரியா பழகியிருக்கோம் நாமெல்லாம்....... :))

துபாய் ராஜா said...

// goma said...
மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சந்திப்போம் அதுவரை ஸ்டே ட்யூண்ட்....சொல்லிட்டுதானே போனிங்க?

நாங்களும் இத்தனி நாளா சோப்பு சீப்பு கண்ணாடி,பேஸ்ட் சப்பு சவரு எல்லா விளம்பரமும் பார்த்துட்டே காத்திருந்தோம்

ஆமா எங்கே போனீங்க...//

வாங்க, வாங்க கோமாக்கா...

அது பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிரிய கதை. சுருக்கமா சொன்னா கருப்பு சரித்திரம். ஆமா... கல்யாணத்திற்கப்புறம் எங்கே நிம்மதியா கலர் பார்க்க முடியுது.. :))