Wednesday, August 23, 2006

ஏன் தெரியுமா ??!!.


இப்போதெல்லாம்
சுறுசுறுப்பாக
ஏதாவது
செய்துகொண்டே
இருக்கிறேன்.

ஏன் தெரியுமா ??!!.

சும்மா இருந்தால்
உன் நினைவுகள்
வந்து என்னை
மிகவும்
சோர்வடைய
செய்யுதடி!!.

20 comments:

சின்னக்குட்டி said...

ஓ..தெரியுமே...ராணி இன்னும் தூபாய் வந்து சேரலை... அப்படித்தானே ராஜா...

Unknown said...

க(வி)தை அப்படிப் போகுதா? ஆபிஸ் வேலையைத் தானே சொல்லுற..:)

- யெஸ்.பாலபாரதி said...

:-))))
மாப்ள.. மாட்டுனியா... அப்பவே சொன்னேன்... என்னோட ஒடன் பொறப்பையும் கூட்டிகிட்டு போடான்னு... கேக்களியே... இப்ப எழுதி என்ன பண்றது... :(((

துபாய் ராஜா said...

// சின்னக்குட்டி said...
ஓ..தெரியுமே...ராணி இன்னும் தூபாய் வந்து சேரலை... அப்படித்தானே ராஜா... //

அதே அதே சின்னக்குட்டி ஐயா :))

துபாய் ராஜா said...

// Dev said...
க(வி)தை அப்படிப் போகுதா? ஆபிஸ் வேலையைத் தானே சொல்லுற..:)//

ஆமா தேவ்.வழக்கமா ஏதாவது வேலைசெஞ்சாதான் சோர்வடைவோம்.
ஆனா இப்போல்லாம் சும்மா இருந்தாலே இப்படி ஆகுது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

எவ்வளவு நாள் இப்படி புலம்புறீங்கன்னு பார்ப்போம் நண்பா..

துபாய் ராஜா said...

யெஸ்.பாலபாரதி said...
:-))))
மாப்ள.. மாட்டுனியா... அப்பவே சொன்னேன்... என்னோட ஒடன் பொறப்பையும் கூட்டிகிட்டு போடான்னு... கேக்களியே... இப்ப எழுதி என்ன பண்றது... :(((

நீங்க சொன்னது சரிதான் பாலா மாம்ஸ்

துபாய் ராஜா said...

//நிலவு நண்பன் said...
எவ்வளவு நாள் இப்படி புலம்புறீங்கன்னு பார்ப்போம் நண்பா.. //

இன்னும் ஒருவாரம் தான். :))

Unknown said...

//இன்னும் ஒருவாரம் தான். :)) //


அப்புறம் என்னா ஊருக்கு போறீங்களா ?:))

துபாய் ராஜா said...

// மகேந்திரன்.பெ said...
//இன்னும் ஒருவாரம் தான். :)) //


அப்புறம் என்னா ஊருக்கு போறீங்களா ?:)) //

ஆம் மகி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராசா!
பழகிப் பிரிவது துயரம்!
அது
கவிதையாகிறதோ!!
யோகன் பாரிஸ்

- யெஸ்.பாலபாரதி said...

//எவ்வளவு நாள் இப்படி புலம்புறீங்கன்னு பார்ப்போம் நண்பா..

//

துணையியாரோடு இருக்கும் தைகிரியத்திலும் தெம்பிலும் இப்படி பேடியதை வன்மையாக கண்டிக்கிறோம்...

கைப்புள்ள said...

//அப்புறம் என்னா ஊருக்கு போறீங்களா ?:)) //

ஆம் மகி. //

வாழ்த்துகள். அதுக்கப்புறம் பெண்ட் நிமிந்தாலும் சோர்வு வராது.
:)

துபாய் ராஜா said...

//Johan-Paris said...
ராசா!
பழகிப் பிரிவது துயரம்!
அது
கவிதையாகிறதோ!!
யோகன் பாரிஸ் //

ஆம் யோகன் அண்ணா,பழகிப்பிரிவதே
துயரம்.பகுதியை பிரிவதென்றால்.......

துபாய் ராஜா said...

// யெஸ்.பாலபாரதி said...
துணையியாரோடு இருக்கும் தைகிரியத்திலும் தெம்பிலும் இப்படி பேடியதை வன்மையாக கண்டிக்கிறோம்... //

நோ கமெண்ட்ஸ்.ஏன்னா நாளைக்கு நம்க்கே இந்த கண்டனம் வரும்.

துபாய் ராஜா said...

//கைப்புள்ள said...
வாழ்த்துகள். அதுக்கப்புறம் பெண்ட் நிமிந்தாலும் சோர்வு வராது.:)//

ஆமா தல.

Santhosh said...

சூப்பர் ராஜா கலக்கிடிங்க. மனைவியை பிரிந்து இருப்பது ரொம்ப கஷடமான மேட்டர் தான் :(( இன்னும் ஒரு வாரம் தானே..

துபாய் ராஜா said...

//சந்தோஷ் said...
சூப்பர் ராஜா கலக்கிடிங்க.//

நன்றி சந்தோஷ்.

//மனைவியை பிரிந்து இருப்பது ரொம்ப கஷடமான மேட்டர் தான்:((//

ரொம்ப ரொம்ப கஷ்டமப்பா.

//இன்னும் ஒரு வாரம் தானே..//

அந்த நினைப்புலதான் நம்ம பொழப்பு
ஓடுது சந்தோஷ்.

நாமக்கல் சிபி said...

அந்த நினைவுகளுக்காகவே சும்மா இருக்கணும்னு தோணுமே!

ஹி.ஹி..!

துபாய் ராஜா said...

// நாமக்கல் சிபி @15516963 said...
அந்த நினைவுகளுக்காகவே சும்மா இருக்கணும்னு தோணுமே!

ஹி.ஹி..! //

ஆமாங்க சிபி :-))))))).