Thursday, September 24, 2015

காதல் இடுகைகள்




உள்ளத்தில் 
 எப்போதும்
உன் நினைவுகள்

ஊற்றாய்
 சுரக்குது
உள்ளிருந்து 
 பல புனைவுகள்

கண்மூடாமல் 
நான் கண்டிடும் 
 கனவுகள்

காலம் 
கனிந்திட்டால்
ஆகிடும் நனவுகள் 

என் மனதில்  
நீ எழுப்பிட்ட
காதல் படுகைகள்

எண்ணி எண்ணி
 இறைத்திடும்
இதுபோல்
 பலப்பல 
இடுகைகள்

4 comments:

KILLERGEE Devakottai said...

தொடரட்டும் இது போன்ற பல பல இடுகைகள் நண்பரே...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...

தொடரட்டும் இது போன்ற பல பல இடுகைகள் நண்பரே... //

தொடர் வருகைக்கும், ஊக்க கருத்துரைக்கும் நன்றி நண்பரே....

துபாய் ராஜா said...

// கரந்தை ஜெயக்குமார் said...
அருமை //

தொடர் வருகைக்கும், ஊக்க கருத்துரைக்கும் நன்றி ஐயா...