Monday, September 21, 2015

காதல் மொழிகள்




போதுமென்ற 
மனமே
பொன் செய்யும்
 மருந்து…

பொழுது  எத்தனை
ஆனாலும்
அலுக்கவில்லை
கன்னி உன்
காட்சி விருந்து…

---------------------------------------------------------

சிப்பியில்
விளைவது
முத்து…

அழகுச்சிற்பமே
எப்போது ஆவாய்
நீ எந்தன் சொத்து….

---------------------------------------------------------


அறம்
பொருள்
இன்பம்...

அத்தனையும் 
மறந்து
உன் பின்
அலைவதில் தான்
எத்தனை
துன்பம்...

3 comments:

KILLERGEE Devakottai said...


கவிதை அருமை ரசித்தேன் நண்பரே புகைப்படத்தையும் சேர்த்து...

கரந்தை ஜெயக்குமார் said...

விரைவில் நண்பரே

துபாய் ராஜா said...

அன்பின் திரு.KILLERGEE Devakottai & திரு.கரந்தை ஜெயக்குமார், தொடர் வருகைக்கும், ஊக்க கருத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி. நன்றி.