Saturday, September 19, 2015

காதல் பா(ட்)டு




இயல்
இசை
 நாடகம்

கன்னி நீ
 எல்லாம்
 கலந்த
ஊடகம்

பாவை
உன் பார்வை
போடும்
பூடகம்

எப்போதும்
எனக்கு
 புரிந்திடா
ஏடகம்

நங்கை நீ
இல்லா
வாழ்க்கை
கடும் காடகம்

இதயம் இளகி
 என் வாழ்வில்
இணைந்து
எப்போது
பாடுவாய்
காதல் பாடகம்

3 comments:

KILLERGEE Devakottai said...


அருமை நண்பரே கவிதைப்போட்டிக்கு முயற்சி செய்யுங்களேன்

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே கவிதைப்போட்டிக்கு முயற்சி செய்யுங்களேன் //

ஊக்க கருத்துரைக்கு நன்றி நண்பரே. போட்டியில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே அருமை