Saturday, September 10, 2011

வசியக்காரி...



பேய்க்கதைகளை
கேட்டு
பீதியடையாத
 நான்.....

உன்
வாய்க்கதைகளை
கேட்டு
வசமிழந்து போகிறேன்.




9 comments:

vasu balaji said...

அட்ரா சக்க:))

துபாய் ராஜா said...

// வானம்பாடிகள்said...
அட்ரா சக்க :)) //

ஆமாம் சார். காதலில் அடிபட்டு சக்கையாகியதால் கவிதை சாறாக வடிகிறது. :))

Starjan (ஸ்டார்ஜன்) said...

அட கலக்குதே கவிதை!

காந்தி பனங்கூர் said...

நச்சுன்னு சொல்லியிருக்கீங்க நண்பா. கலக்கல். வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அட கலக்குதே கவிதை!//

காதலும்தான் ஸ்டார்ஜன்..... :))

துபாய் ராஜா said...

// காந்தி பனங்கூர் said...

நச்சுன்னு சொல்லியிருக்கீங்க நண்பா. கலக்கல். வாழ்த்துக்கள்.//

முதல் வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே...

'பரிவை' சே.குமார் said...

அட...
கலக்கல்.

துபாய் ராஜா said...

// சே.குமார் said...

அட...
கலக்கல் //

வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே...

இராஜராஜேஸ்வரி said...

வசியக்காரி..."/

வசியம் செய்த பகிர்வு.