Sunday, September 13, 2009

ஆண் பார்வை


பெண்கள்
பெண்கள்
பெண்கள்
காணப்
படைத்தான்
கண்கள்.

கண்கள்
கண்கள்
கண்கள்
காணப்
படைத்தான்
பெண்கள்.


10 comments:

தேவன் மாயம் said...

இன்று விடுமுறையா!! சரிதான்!! ஓட்டும் போட்டாச்சு!!

தங்கராசு நாகேந்திரன் said...

சிலேடைக் கவிதையா? நல்லா இருக்கு

லோகு said...

பூங்காத்து திரும்புமா.. பாடலை உங்களுக்காக டெடிகேட் (???) செய்யறேன்..

லோகு said...

கவிதை சொல்லும் தத்துவம் 1 : பெண்கள் எந்த சைஸ்ல இருந்தாலும், கண்கள் பார்க்கத்தான் செய்யும்...

தத்துவம் 2: எல்லா சைஸ் கண்களும் பெண்களை பார்க்கும்..

துபாய் ராஜா said...

//தேவன் மாயம் said...
இன்று விடுமுறையா!! சரிதான்!! ஓட்டும் போட்டாச்சு!!//

வரவிற்கு நன்றி டாக்டர்.

எங்களுக்கு வெள்ளிதான் விடுமுறை..

துபாய் ராஜா said...

// தங்கராசு நாகேந்திரன் said...
சிலேடைக் கவிதையா? நல்லா இருக்கு//

வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி நண்பரே.... :))

துபாய் ராஜா said...

// லோகு said...
கவிதை சொல்லும் தத்துவம் 1 : பெண்கள் எந்த சைஸ்ல இருந்தாலும், கண்கள் பார்க்கத்தான் செய்யும்...

தத்துவம் 2: எல்லா சைஸ் கண்களும் பெண்களை பார்க்கும்..//

அது.....

கககககபோ.....

கவிதையின் கருத்தை கனகச்சிதமாக கவ்விக்கொண்டீர்கள் போங்கள்... :))

RAGUNATHAN said...

பெண்கள் பெண்கள்
காணப் படைத்தான்
ஆண்கள் ஆண்கள்

எப்பூடி கவுஜ....ஹி ஹி ஹி


நல்லா இருக்கு... :)
ஓட்டும் போட்டாச்சு

Anonymous said...

ஆகா...அழகு.

ஹேமா said...

என்ன ராஜா சண்டே ஸ்பெஷலா.ம்ம்ம்ம்....நடத்துங்க.

அது சரி யார் இவங்க எல்லாம்.உங்க பக்கத்து வீட்டுக்காரங்களா !