Tuesday, October 04, 2011

பயணம்...


ஓரூரில் பிறந்து
ஈரூரில் வளர்ந்து
மூவூரில் படித்து
நாலூரில் முடித்து
ஐந்தூரில் பணிபார்த்து
ஆறூரில் குடியமைத்து
ஏழூரில் எல்லாம் இருக்க
எட்டாத ஊர் செல்லும்வரை
இன்னும் எததனை
    ஊர் வழிப்பயணம் எமக்கு......

6 comments:

உணவு உலகம் said...

வார்த்தை சித்தர். அருமை.

'பரிவை' சே.குமார் said...

தொடரும் வழிப் பயணம் அழகான கவிதையாய்.

அத்திரி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............அனுபவம் பேசுகிறது

துபாய் ராஜா said...

// FOOD said...

வார்த்தை சித்தர். அருமை.//

வரவிற்கும், மேலான கருத்திற்கும் நன்றி சித்தப்பா சார்.

துபாய் ராஜா said...

//சே.குமார்said...

தொடரும் வழிப் பயணம் அழகான கவிதையாய்.//

ஆம் நண்பரே. விழி நோக்கும் வாழ்க்கை வழியெல்லாம் கவிதை மொழி கொண்டு பழி தீர்ப்போம்.

துபாய் ராஜா said...

// அத்திரிsaid...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............ அனுபவம் பேசுகிறது.. //

ஆம் தம்பி. இவ்வுலகில் உதித்த ஒவ்வொரு உயிர்க்கும், அனுபவமே சிறந்த ஆசான்.