Wednesday, August 19, 2009

நோக்கியா


அண்ணலும்
நோக்கினான் !.

அவளும்
நோக்கினாள் !!.

அடித்து
நொறுக்க
அப்பனும்
நோக்கினான் !!!.

13 comments:

இரும்புத்திரை said...

அடி வாங்கிய
டாஸ்மார்க்கை நோக்கினான்

துபாய் ராஜா said...

// இரும்புத்திரை அரவிந்த் said...
அடி வாங்கிய
டாஸ்மார்க்கை நோக்கினான்//

அடி வாங்கியவன்
டாஸ்மார்க்கை நோக்கினான்

அரவிந்த்,'வன்'னை விட்டுட்டீங்க. :))

லோகு said...

அடி பலமோ...

பா.ராஜாராம் said...

அதுசேரி...ராஜா..வீட்டில் துபாயிலா..ஊரிலா?..

சி.கருணாகரசு said...

வேடிக்கை பார்க்க மக்களும் நோக்கினர்.

துபாய் ராஜா said...

// லோகு said...
அடி பலமோ...//

காதல்ல அடியும்,அணைப்பும் சகஜம்தானே லோகு... :))

துபாய் ராஜா said...

//பா.ராஜாராம் said...
அதுசேரி...ராஜா..வீட்டில் துபாயிலா..ஊரிலா?..//

பிரிஞ்சி இருக்கப்போய்தான் காதல் கவிதையா பொங்குது ராஜாராம் அண்ணாச்சி..

லோகு said...

//துபாய் ராஜா said...

// லோகு said...
அடி பலமோ...//

காதல்ல அடியும்,அணைப்பும் சகஜம்தானே லோகு... :))

//

காதலி அடிக்கறது சகஜம் தான்..

அவளோட அப்பனும் அடிக்கறது காதலா..

துபாய் ராஜா said...

// லோகு said...
அடி பலமோ...//

//துபாய் ராஜா said...
காதல்ல அடியும்,அணைப்பும் சகஜம்தானே லோகு... :)) //

// லோகு said...
காதலி அடிக்கறது சகஜம் தான்..

அவளோட அப்பனும் அடிக்கறது காதலா..//

காதலுக்கு இரண்டுபேர் வீட்டிலும் எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில், காதலியை/காதலனை அணைக்க அப்பாக்கள்ட்ட அடி வாங்கத்தானே
செய்யணும் லோகு.

ஹேமா said...

ராஜா உங்களை யாரும் நோக்கப்போறாங்க.பத்திரம்.

Jawahar said...

மூணாவது வரியிலே ஒரு பாரடைம் ஷிப்ட் கொண்டு வந்திருக்கீங்க..பிரமாதம்!

http://kgjawarlal.wordpress.com

அ. நம்பி said...

`அடித்து நொறுக்க அப்பனும்' நோக்குவான் என்பதனை அவளை நோக்கும் அண்ணல்கள் புரிந்துகொண்டால் சரி.

நன்கு எழுதியுள்ளீர்கள்.

இரசிகை said...

:))