Wednesday, July 29, 2009

இடையினம்.....


மெல்லினமான
அவள்
இடையினம்
கண்டு
வல்லினமானது
என்மனம்.

20 comments:

Unknown said...

ஓஹோ! இப்படி ஒரு வருணணையா?
நடத்துங்க.

நையாண்டி நைனா said...

அடப்பாவிகளா.... எல்லாரும் கொலைவெறி கவுஞ்சரா ஆகிட்டாங்களே...

இராம்/Raam said...

ஹாஹா... சூப்பரூ....

வல்லினமா மனம் மட்டுந்தானே ஆச்சு??

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நல்லாயிருக்கு!

குழலி / Kuzhali said...

எப்புடி இப்புடி?

விக்னேஷ்வரி said...

இன்னாதிது.....
இப்படிக் கூடவா.... :))

லோகு said...

அவள் மெய்யெழுத்தை பார்க்காமல், உயிர் எழுத்தை பாருங்கள்..

எப்பூடி.. நாங்களும் ரவுடி தான்..

ஹேமா said...

அச்சோ....இந்தப் பக்கம் வரப்
பயமா இருக்கு.ராஜா வல்லினமா மாறிட்டேன் என்று சொல்றார்.

Santhosh said...

கவுஜ சூப்பரு..

//இராம்/Raam said...
ஹாஹா... சூப்பரூ....

வல்லினமா மனம் மட்டுந்தானே ஆச்சு??
//
யோவ் ராயலு.. அடங்க மாட்டியா நீயி...மவனே

Santhosh said...

//தமிழ் வலைப்பூ உலகில் முதல் முதல் 1000 நாள் காணாமல் போய் திடீரென திரும்பி வந்த வலைபதிவரது வலைத்தளத்தை பப்பரப்பான்னு....மன்னிக்கவும் பரபரப்போடு பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் :-)))
//

நீங்களூமா அடிச்சி ஆடுங்க :)

துபாய் ராஜா said...

//கே.ரவிஷங்கர் said...
ஓஹோ! இப்படி ஒரு வருணணையா?
நடத்துங்க.//

வாங்க ரவிஷங்கர்ஜி.வருகைக்கு நன்றி.

துபாய் ராஜா said...

//நையாண்டி நைனா said...
அடப்பாவிகளா.... எல்லாரும் கொலைவெறி கவுஞ்சரா ஆகிட்டாங்களே...//

ஆமா நைனா ! எல்லாம் காதல் படுத்தும் பாடு தான்.

துபாய் ராஜா said...

// இராம்/Raam said...
ஹாஹா... சூப்பரூ....

வல்லினமா மனம் மட்டுந்தானே ஆச்சு??//

:))

துபாய் ராஜா said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
நல்லாயிருக்கு!//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சரவணக்குமார்.

துபாய் ராஜா said...

//குழலி / Kuzhali said...
எப்புடி இப்புடி?//

வாங்க குழலி.அப்புடி,இப்புடி இருந்தா எப்புடி,இப்புடி ஆகாம இருக்க முடியும். :))

துபாய் ராஜா said...

//விக்னேஷ்வரி said...
இன்னாதிது.....
இப்படிக் கூடவா.... :))//

வாங்க விக்னேஷ்வரி,இதையும் விட கொஞ்சம் கூடத்தான்... :))

துபாய் ராஜா said...

// லோகு said...
அவள் மெய்யெழுத்தை பார்க்காமல், உயிர் எழுத்தை பாருங்கள்..

எப்பூடி.. நாங்களும் ரவுடி தான்..//

அருமை லோகு.அப்படியே வந்து ஜீப்ல ஏறிக்குங்க... :))

துபாய் ராஜா said...

//ஹேமா said...
அச்சோ....இந்தப் பக்கம் வரப்
பயமா இருக்கு.ராஜா வல்லினமா மாறிட்டேன் என்று சொல்றார்.//

ஹேமாக்கா,அவுங்களை பார்த்தா மட்டும் தான் அப்படி.நீங்க பயப்படாதீங்க.

இரசிகை said...

oho..

வலசு - வேலணை said...

அசத்தல்