Wednesday, July 01, 2009

அறியாதவள்


நானில்லாத வேளைகளில்
எங்கள் வீட்டின்
எல்லா அறைகளிலும்
எனது குரல்
ஒலிப்பது
போலவே இருக்கிறது
என கூறினாள்.


எனது இதயஅறையில்
எப்போதும்
அவள் குரல்
ஒலித்து கொண்டிருப்பதை
அறியாதவள்.

9 comments:

குடந்தை அன்புமணி said...

நல்லா இருக்குப்பா...

தீப்பெட்டி said...

:)

சிநேகிதன் அக்பர் said...

நாலு வ‌ரியில் நச் ன்னு ஒரு க‌விதை.

கோவி.கண்ணன் said...

பெண்கள் ஆண்களை பேயாக நினைக்கிறார்கள்.


ஆண்கள் பெண்களை தெய்வமாக போற்றுகிறார்கள்

என்பதாகப் புரிந்து கொண்டேன் !
:)

துபாய் ராஜா said...

"நல்லா இருக்குப்பா..."

வரவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
குடந்தையாரே...

துபாய் ராஜா said...

//தீப்பெட்டி said...
:) //

:))

துபாய் ராஜா said...

"நாலு வ‌ரியில் நச் ன்னு ஒரு க‌விதை"

நன்றி அக்பர்.

துபாய் ராஜா said...

//" கோவி.கண்ணன் said...

பெண்கள் ஆண்களை பேயாக நினைக்கிறார்கள்.


ஆண்கள் பெண்களை தெய்வமாக போற்றுகிறார்கள்

என்பதாகப் புரிந்து கொண்டேன் !
:) "//

தெய்வமே எப்படி இது !!

ம்ம்ம்ம்.ஒரு தெய்வத்தோட மனசு இன்னொரு தெய்வத்துக்குதானே தெரியும். :)))

துபாய் ராஜா said...

//" கோவி.கண்ணன் said...

பெண்கள் ஆண்களை பேயாக நினைக்கிறார்கள்.


ஆண்கள் பெண்களை தெய்வமாக போற்றுகிறார்கள்

என்பதாகப் புரிந்து கொண்டேன் !
:) "//

தெய்வமே எப்படி இது !!

ம்ம்ம்ம்.ஒரு தெய்வத்தோட மனசு இன்னொரு தெய்வத்துக்குதானே தெரியும். :)))

மன்னிக்கவும்.ஒரு பேயோட மனசு
இன்னொரு பேய்க்குத்தானே தெரியும்.
:)))))