Saturday, August 08, 2009

வீக் எண்ட் ஸ்பெசல் - 'நமீதா' கவிதைகள்

தொடர்ந்து காதல் கவிதைகளாக எழுதியாச்சு. வார இறுதியில் பிரமாண்டமா ஏதாவது எழுதலாம்னு நினைத்தேன். 'பிரமாண்டம்'னாலே 'நமீதா'தான் தான்னு எல்லோருக்கும் தெரியும். எழுதிட்டேன்.படித்து கருத்து சொல்லுங்கள். வரவேற்பை பொறுத்து வாராவாரம் தொடரும்.


அறிவியல்
மாற்றங்கள்
ஏற்பட
ஆயிரம்
காரணம்.

ஆண்கள்
மனது

அதிரடியாய்
மாறிட
ஏற்பட
அழகி
நீயே
காரணம்.
------------------------------------------


அமாவாசை
இரவன்று
அழகி
நீ
வெளிவந்தால்
பவுர்ணமி
என்றே
பலரும்
குழம்பி
போகிறார்

-----------------------------------------------

9 comments:

ஹேமா said...

கவிதை - சமூகம்
ம்ம்ம்...என்ன செய்யலாம் உங்களை !

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கவித உலகத்தில இதெல்லாம் சகஜமப்பா............,

Santhosh said...

கவிதை சூப்பர்..இன்னமும் ஒரு நாலு ஜந்து நமிதா படம் சே கவிதை போட்டு இருக்கலாம் :)..

லோகு said...

நச் ன்னு இருக்குங்க..

பின் தொடர்பவர்கள் பலகை (Followers widget) வையுங்க.. நீங்க புதிய பதிவு போட்டா தெரிய மாட்டேங்குது..

Anonymous said...

:)

கார்த்திக் said...

இன்னும் கொஞ்சம் stills இருக்கும்னு scroll செஞ்சு ஏமாந்தவர்களுள் நானும் ஒருவன்..

Nathanjagk said...

அடேங்கப்பா! நிஜமாவே பிரம்மாண்டமாத்தான் எழுதியிருக்கீங்க!! பின்னுங்க!

Raju said...

அண்ணே, அடுத்தவாரம் நயன் தாரா கவிதைகள் வேணும்ண்ணே.
:)

Anonymous said...

:)