Monday, July 27, 2009

அ,ஆ,இ,ஈ,உ,ஊ.....


ரிவாள்

டு

ரத்தம்


யிர்

ருக்காக....

14 comments:

Raju said...

அட..!

லோகு said...

அட்டகாசம்..
நச் ன்னு இருக்கு..

தொடர்ந்து எழுதுங்கள்..

ஹேமா said...

வணக்கம் துபாய் ராஜா.அழகான சூசகமான ஹைஹூக் கவிதை.அருமை.

உங்கள் குழந்தையின் படம்
ரொம்ப அழகு.

துபாய் ராஜா said...

//லோகு said...
அட்டகாசம்..
நச் ன்னு இருக்கு..

தொடர்ந்து எழுதுங்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
நன்றி லோகு.

ஆண்டவன் அருளோடு தொடர்வோம்.

மதிபாலா said...

அருமை...

இது முதல் வருகை..


எங்கேடா பப்பரப்பான்னு பாக்க வுட்டுடுவீங்கன்னு பாத்தா பரப்பரப்பா படிக்க வச்சீட்டீங்க...

சப்ராஸ் அபூ பக்கர் said...

நல்லா இருக்குது.... ஆனா?...... (சின்ன புள்ளத் தனமாவும் இருக்கு.... ஐ.... லொள்.....)

வாழ்த்துக்கள்.....

துபாய் ராஜா said...

// டக்ளஸ்... said...
அட..!//

ஆமாங்க.. !! :))

துபாய் ராஜா said...

// ஹேமா said...
வணக்கம் துபாய் ராஜா.அழகான சூசகமான ஹைஹூக் கவிதை.அருமை.

உங்கள் குழந்தையின் படம்
ரொம்ப அழகு.//

வணக்கம் திரு.ஹேமா.வரவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

பாப்பா படம் சென்ற வருடம் எடுத்தது.இப்போது கால்முளைத்து, கையில் பிடிபடாமல் பட்டாம்பூச்சியாய் வீடெங்கும் பறந்து திரிகிறாள்.

துபாய் ராஜா said...

// மதிபாலா said...
அருமை...

இது முதல் வருகை..


எங்கேடா பப்பரப்பான்னு பாக்க வுட்டுடுவீங்கன்னு பாத்தா பரப்பரப்பா படிக்க வச்சீட்டீங்க...//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
நன்றி திரு.மதிபாலா.

தொடர்ந்து வருகை தாருங்கள்.

துபாய் ராஜா said...

// சப்ராஸ் அபூ பக்கர் said...
நல்லா இருக்குது.... ஆனா?......
வாழ்த்துக்கள்.....//

காலையில் காரில் அலுவலகம் வரும்போது வரிசையாக கசாப்புகடைகளை பார்த்ததால் எழுந்த உணர்வை உடனே பதிந்தேன்.

//(சின்ன புள்ளத் தனமாவும் இருக்கு.... ஐ.... லொள்.....)//

நல்லவேளை 'வள்'னு கடிக்காம 'லொள்'னு குரைத்ததோடு விட்டீங்களே. :))

அத்திரி said...

அட்டகாசம்..........

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லா சொல்லிக் கொடுங்க

படிச்சி பெரிய ஆளா வரணும் ..

இரசிகை said...

claps.......

சி.கருணாகரசு said...


ஏ... அதாவது,
எழுதிய கவிதையை...
ஏகமாய்...ரசித்தேன்.