Tuesday, August 22, 2006

சுவையானது


அணில் கடித்த பழம்தான்
மிகச்சுவையானது
என நினைத்திருந்தேன்.

அவள் அருந்திய
உணவின் மிச்சத்தை
நான் உண்ணும் வரை.

19 comments:

Unknown said...

அது சரி ஒரு மார்க்கமாத்தான் திரியுறீக ....ம்ம் நடத்துங்க நடத்துங்க

துபாய் ராஜா said...

மகி,இதுதான் நம்ம மார்க்கம்.நடுவுல கொஞ்சம் இடைவெளியாயிடுச்சு. :))

கதிர் said...

அடக்கடவுளே!

கல்யாணம் ஆனா இப்படியா மாறுவீங்க?

Unknown said...

கவிதை நல்லாயிருக்கு ராஜா

அது சரி அவியளுக்கு இந்த கவிதைப் படிக்கிற பழக்கம் இருக்கா?

துபாய் ராஜா said...

//தம்பி said...
அடக்கடவுளே!

கல்யாணம் ஆனா இப்படியா மாறுவீங்க?//

தம்பி,உங்க கேள்விக்கு பதில் என்னோட அடுத்த பதிவில இருக்கு.

உங்கள் நண்பன்(சரா) said...

ஹலோ...! யாரு அக்காவா!
இந்த ஆளு பண்ணுறது ஒன்னியும் சரியாப் படல! போய் என்னனு கேளு!
நீ பாட்டுக்கு இங்க இருக்க,அந்த ஆளு என்னடான நிலவு, அணில்னு ஏதேதோ கவிஜ எழுதுறாரு ! எனகென்னமோ இது சரிப் படுமுனு தோணலை உடனே போய் ஆப்பு வை!



ராஜா! நல்ல நல்ல ஹைக்கூவா எழுதுறீங்க! தொடர்ந்து இன்னும் சத்தமா ஹைக்கூவ வாழ்த்துக்கள்!!

அன்புடன்...
சரவணன்.

துபாய் ராஜா said...

//Dev said...
கவிதை நல்லாயிருக்கு ராஜா

அது சரி அவியளுக்கு இந்த கவிதைப் படிக்கிற பழக்கம் இருக்கா? //

நன்றி தேவ்.அவியளும் அம்மளை மாதிரியே கலவையான ஆள்தான்.

லக்கிலுக் said...

நல்லா இருக்கு ராஜா....

நானும் ரொம்ப சின்ன வயசுலே அனிதான்னு ஒரு பிகரை டாவு அடிச்சிக்கிட்டிருந்தப்போ ஒரு கவிதை(?) எழுதினேன்... இதுபோலத்தான்...

அனிதா
Honey தா!

கானா பிரபா said...

கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் திரிகிறீக..:-)))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராசா!
கண்ணானம் கட்டிட்டிங்கல்ல! அப்பிடித்தான் இனிக்கும். அமிழ்தானாலும் அளவோடு இருக்கட்டுமப்பு.
எல்லாம் அனுபவந்தான்.
யோகன் பாரிஸ்

துபாய் ராஜா said...

//ஹலோ...! யாரு அக்காவா!
இந்த ஆளு பண்ணுறது ஒன்னியும் சரியாப் படல!நிலவு, அணில்னு ஏதேதோ கவிஜ எழுதுறாரு ! உடனே போய் ஆப்பு வை!//

அக்கா வந்துதான் நண்பா,ஆப்பு(off)
ஆக இருந்ததை ஆன்(ON) பண்ணி
வுட்டாய்ங்க.

துபாய் ராஜா said...

// உங்கள் நண்பன் said...
ராஜா! நல்ல நல்ல ஹைக்கூவா எழுதுறீங்க! தொடர்ந்து இன்னும் சத்தமா ஹைக்கூவ வாழ்த்துக்கள்!!//

நன்றி நண்பா,நல்லா ஹைபிட்சுல
கூவிடுவோம்.

துபாய் ராஜா said...

// luckylook said...
நல்லா இருக்கு ராஜா....//

நன்றி லக்கிலுக்.

//நானும் ரொம்ப சின்ன வயசுலே அனிதான்னு ஒரு பிகரை டாவு அடிச்சிக்கிட்டிருந்தப்போ ஒரு கவிதை(?) எழுதினேன்... இதுபோலத்தான்...

அனிதா
Honey தா! //

ஆஹா.அருமை.லக்கிலுக்,நீங்களும்
சீக்கிரம் உங்க கவிதைகளை பதிவிலேத்துங்க.

ஜொள்ளுப்பாண்டி said...

அட ராசா என் செல்வமே ம்ம்ம்ம் எப்படி இருந்தவிய நீங்க. இனிமே நீங்க துபாய் ராசா இல்லை கவிதை ராசா :))) கலக்குங்க ராசா!!

துபாய் ராஜா said...

//கானா பிரபா said...
கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் திரிகிறீக..:-))) //

ஆமா பிரபா,'கொஞ்ச'நாளாத்தான்.
:-))))

துபாய் ராஜா said...

//Johan-Paris said...
ராசா!
கண்ணானம் கட்டிட்டிங்கல்ல! அப்பிடித்தான் இனிக்கும். அமிழ்தானாலும் அளவோடு இருக்கட்டுமப்பு.
எல்லாம் அனுபவந்தான்.
யோகன் பாரிஸ் //

ஜோஹன் அண்ணா,அன்பான அனுபவஅறிவுரைக்கு நன்றி.

துபாய் ராஜா said...

//ஜொள்ளுப்பாண்டி said...
அட ராசா என் செல்வமே ம்ம்ம்ம் எப்படி இருந்தவிய நீங்க. இனிமே நீங்க துபாய் ராசா இல்லை கவிதை ராசா :))) கலக்குங்க ராசா!! //

நன்றி பாண்டி.'குங்குமம்' கண்ட
'கோமேதகம்' பாண்டி வாயால் பட்டம்னா,சும்மாவா!!. :-)))

நாமக்கல் சிபி said...

அட!

துபாய் ராஜா said...

// நாமக்கல் சிபி @15516963 said...

அட! //

ஆம்.:-))))))