Saturday, October 03, 2015

காதல் மருந்து



உடல் பிணி
படுத்திடும் போதும்..

தொடர் பணி
 கடுத்திடும் போதும்..

இனித்திடும்
உன் நினைவுகள்..

தணித்திடும்
என் உபாதைகள்...

6 comments:

KILLERGEE Devakottai said...

அப்படீனாக்கா...டாக்டருக்கு செலவு செய்ய வேண்டியதில்லை...

ஸூப்பர் நண்பா...

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...

அப்படீனாக்கா...டாக்டருக்கு செலவு செய்ய வேண்டியதில்லை...

ஸூப்பர் நண்பா... //

பிரிவு நோய்க்கு காதல் நினைவு தானே மருந்து நண்பரே....

10:36 AM Delete

S.P.SENTHIL KUMAR said...

குறுங்கவிதை அருமை.

'பரிவை' சே.குமார் said...

காதலே மருந்து...
கவலையை விடுங்க...

துபாய் ராஜா said...

// S.P. Senthil Kumar said...

குறுங்கவிதை அருமை. //

தொடர் வருகைக்கும், ஊக்கக் கருத்துரைக்கும் நன்றி திரு.S.P. Senthil Kumar...

துபாய் ராஜா said...

// பரிவை சே.குமார் said...

காதலே மருந்து...
கவலையை விடுங்க... //

ஆம் நண்பரே... கவலை நோய்க்கு காதலே மருந்து.