Wednesday, February 03, 2010

சுறா - அடப்பாவி மக்கா, அதுக்குள்ளேவா......

இணைய மடல் மூலம் வந்த செய்தி
FLASH NEWS
பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் கரையில் செத்து மிதந்தன.

நடந்தது என்ன?



இது குறித்து காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர்
அப்படி இருந்தும் இதன் பின்னனி என்ன என்பது மர்மமாகவே உள்ளது.
இறுதியில் அதன் காரணத்தை கண்டுபிடித்து விட்ட காவல்துறையினர் இதற்குமுன்பு இப்படி ஒருகாலமும் நடந்தது இல்லையென்று திகைத்து போயினர் .

;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
இதுதான் காரணம்;

விஜய்யின் அடுத்த படத்தின் தலைப்பு சுறா.

இது ஒட்டுமொத்த மீன்களின் மனதையும் புண்படுத்துவதாக உள்ளது, என்று தங்கள் உணர்வை வெளிபடுத்தியும் மேலும் தங்களது வாழ்வும் மதிக்கப்படவேண்டும் என்பதை வற்புறுத்தியும் ஒட்டுமொத்த மீன்கள் சமுதாயமும் இந்த முடிவை எடுத்துள்ளன.
-----------------------------------------
அடப்பாவி மக்கா, இன்னும் ஆரம்பிக்கவேயில்லை. அதுக்குள்ளேவா......

18 comments:

லோகு said...

ha..ha..ha..

ப்ரியமுடன் வசந்த் said...

இதெல்லாம் நெம்ப நக்கலு ஆமா சொல்லிட்டேன்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆரம்பமே அசத்தலா இருக்கே ...

payapulla said...

அதுக்காக இப்படியா ... ஒரு மனுசன கலாய்க்கிறது

தமிழ் அமுதன் said...

;;;))))))))))))

சிநேகிதன் அக்பர் said...

வசந்துக்கே பிடிச்சு போச்சா.

அப்ப ஹிட்டுதான்.

சூப்பர்தல‌

vasu balaji said...

ஆனாலும் இம்புட்டு இம்புட்டு இம்புட்டு..லொல்லு கூடாது

கண்ணா.. said...

கலக்கல்....
:)

எறும்பு said...

நான் இங்க ஒரு ஸ்மைலி போட்டேனே. அத காக்கா தூக்கிட்டு போயிடிச்சா?!?!?!

எறும்பு said...

எங்கேர்ந்து வந்தது அந்த ஸ்மைலி.. அந்த பயம் இருக்கட்டும்..
:)

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

வேணா ..வேணா .. அப்புறம் விஜய் டென்சனாகி ஒரு குத்து ஆட்டம் போட்டாருன்னா .. நாலு மாசம் தூங்க முடியாம பூடும்..!

Jerry Eshananda said...

பாவம் தான்.பரிதாபம் தான்.

Ananya Mahadevan said...

இதெல்லாம் வெரி ஆஃப் த டூ மச்ங்கண்ணா, அக்கான்.

PPattian said...

மீன் செத்தா கருவாடு.. :)

Anonymous said...

இதை மாதிரி குருவி ரிலீஸ் அப்போ வேடந்தாங்கல்ல நடந்தது.

ஆடுமாடு said...

ஏன்ங்க... இப்படி கொலை வெறியோட அலையறீங்க!

வருங்கால முதல்வரை இப்படியெல்லாமா கிண்டல் பண்றது!

சந்தனமுல்லை said...

:-))

/nanrasitha மொழிந்தது...

இதை மாதிரி குருவி ரிலீஸ் அப்போ வேடந்தாங்கல்ல நடந்தது./

LoL

goma said...

நான் என்னமோ ஏதோன்னு கைவேலையெல்லாம் போட்டுட்டு ஓடியாந்தா.....என்ன இது சின்னப் புள்ளத் தனமா...அப்படியே பயப்படாம புட்டு புட்டு வச்சுட்டீங்க....
இதுக்குப் பேர்தான் சுராபுட்டா?