Friday, January 08, 2010

தமிழீழத் தலைவரின் தந்தைக்கு அஞ்சலி.

ஒப்பிலா ஒரு தலைவனை
உலகிற்கு வழங்கிய
உத்தமருக்கு அஞ்சலி.

தரணி போற்றும் தலைவனை
தமிழினத்திற்கு அளித்த
தந்தைக்கு அஞ்சலி.

இப்பூவுலகை விட்டு
ஐயா உம் பூதவுடல் மறைந்தாலும்
புகழுடல் என்றும் மறையாது
தமிழர்தம் நெஞ்சை விட்டு....

4 comments:

பிரபாகர் said...

அய்யாவின் இடுகையில் இந்த தகவலை அறிந்தததிலிருந்தே அடி மனதில் ஆர்ப்பரிக்கும் அதிர்வுகள் ராஜா.

அஞ்சலியைத்தவிர அடுத்தேதும் செய்ய இயலாத அவல நிலையில் நாம்.

பிரபாகர்.

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

அன்புடன் நான் said...

அய்யாவின் புகழ் நிலைக்கும் என்றும். அய்யாவிக்கு வீர வணக்கம்.

அன்புடன் நான் said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.