Monday, August 28, 2006

பெரியோர்

இட்டார்
பெரியோர்.


இடாதார்
இழிகுலத்தார்.


வா அன்பே !


நாம்
இருவரும்
முத்தம்
இட்டு
காதலில்
பெரியோர்
ஆகிவிடலாம்.

15 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அடடடா! ராஜா!
பெரியவராக இப்படியெல்லாம் வழி இருக்கா?? ம்ம்ம்;;;நான் தினமும் பெரியவர் தான்.
யோகன் பாரிஸ்

துபாய் ராஜா said...

//Johan-Paris said...
அடடடா! ராஜா!
பெரியவராக இப்படியெல்லாம் வழி இருக்கா?? ம்ம்ம்;;;நான் தினமும் பெரியவர் தான்.
யோகன் பாரிஸ் //

:))).

Unknown said...

கல்யாணம் ஆனாலும் கவிதை வரும் எனத் தொடர்ந்து நிருபிக்கும் ராஜா ...ம்ம் கலக்குங்க

துபாய் ராஜா said...

//Dev said...
கல்யாணம் ஆனாலும் கவிதை வரும் எனத் தொடர்ந்து நிருபிக்கும் ராஜா ...ம்ம் கலக்குங்க //

ஊக்கத்திற்கு நன்றி தேவ்.ஆக்கங்கள்
தொடரும்.

கைப்புள்ள said...

அடப் பாவிங்களா!
:))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்ன? ராசா நமட்டுச் சிரிப்பு! ம்ம்ம் எல்லாம் வீட்டுக்காரிக்குத் தானாக்கும். சின்னனாப் "பெரியவிசயமெல்லாம் எழுதுறீங்கப்பா!! கலக்குங்க!!
யோகன் பாரிஸ்

கதிர் said...

ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்!!

துபாய் ராஜா said...

// கைப்புள்ள said...
அடப் பாவிங்களா!
:)) //

நாட்டுமக்களே,இங்க கைப்பு,கைப்புன்னு
ஒரு அப்பாவி இருக்காருங்கோ. :-))

துபாய் ராஜா said...

// Johan-Paris said...
என்ன? ராசா நமட்டுச் சிரிப்பு! ம்ம்ம் எல்லாம் வீட்டுக்காரிக்குத் தானாக்கும். சின்னனாப் "பெரியவிசயமெல்லாம் எழுதுறீங்கப்பா!! கலக்குங்க!!
யோகன் பாரிஸ் //

யோகன் அண்ணா,இதெல்லாம் ரொம்ப
சின்ன விசயம்.பெரியப்பெரிய விசயம்
எல்லாம் பின்னாடி வருது. :)))

துபாய் ராஜா said...

//தம்பி said...
ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்!!//

நடக்கிற கட்டமெல்லாம் எப்பவோ தாண்டியாச்சுங்க தம்பி. :)))

கோழை said...

நல்லா கிளப்பிறீங்கய்யா பீதிய..... நீங்க மட்டும்தானா இல்ல வேற யாரயாவது கூட்டிவந்து இருக்கிறீங்களா??

துபாய் ராஜா said...

//Athavan said...
நல்லா கிளப்பிறீங்கய்யா பீதிய..... நீங்க மட்டும்தானா இல்ல வேற யாரயாவது கூட்டிவந்து இருக்கிறீங்களா?? //

வாங்க ஆதவன்,கூட ஆள் சேரப்போய்
தானே இந்த குழப்பமெல்லாம். :-))))

நாமக்கல் சிபி said...

:-)

கலக்குறீங்க துபாய் ராசா!

சீக்கிரமே மிகப் பெரியவராகி விடுவீர்கள்!

துபாய் ராஜா said...

// நாமக்கல் சிபி @15516963 said...
:-)

கலக்குறீங்க துபாய் ராசா!

சீக்கிரமே மிகப் பெரியவராகி விடுவீர்கள்!//

வாழ்த்துக்களுக்கு நன்றி நாமக்கல்லாரே.

enRenRum-anbudan.BALA said...

என்னே ஓர் உயர்ந்த எண்ணம், நண்பரே ;-)