Thursday, February 12, 2015

காதல் வாஸ்து


உன்
கண்வீச்சு
 மின்னல்…. 

விரும்பி
வேண்டி
எப்போதும்
திறந்தே
கிடக்கிறது
    என்
     மன ஜன்னல்….




மீண்டும்
மீண்டும்
உன்  உறவு…

வேண்டும்
வேண்டும்
 என்றே
விட்டு விட்டு
துடிக்குது என்
இதயக்கதவு…

1 comment:

'பரிவை' சே.குமார் said...

ம்... நல்லாயிருக்கு...
நடக்கட்டும்... நடக்கட்டும்.