Monday, January 26, 2015

கன்னிப்பொறி...




பள்ளி
சென்று
படித்ததெலாம்
மறந்து
போனது…


கள்ளி
உன்
கடைக்கண்
பார்வை
பட்டவுடன்…..




கணிப்பொறியில் 
கண்டேன் 
விடை 
பல
கணக்கு… 


கன்னி உன் 
கண்பொறி
தடை 
தாண்ட 
மட்டும் 
ஏன் 
இத்தனை 
பிணக்கு….


2 comments:

'பரிவை' சே.குமார் said...

வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல...

துபாய் ராஜா said...

// 'பரிவை' சே.குமார் said...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல... //

ஆமா... ஆனா இது காதலில் வறுக்க பட்டோர் சங்கம்....