tag:blogger.com,1999:blog-29161254.post6823793856317429343..comments2023-09-23T19:38:46.221+04:00Comments on ராஜா சபை: வெளிநாட்டு வேலைக்கு செல்லுபவர்களே...துபாய் ராஜாhttp://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-29161254.post-14813495053793819122011-10-20T15:44:18.846+04:002011-10-20T15:44:18.846+04:00ஏமாறும் உள்ளங்களின் நிலை கொடுமையானது. நல்ல விழிப்ப...ஏமாறும் உள்ளங்களின் நிலை கொடுமையானது. நல்ல விழிப்புணர்வு தகவல் தந்தமைக்கு நன்றி.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-73054453048567859672011-10-20T11:08:07.669+04:002011-10-20T11:08:07.669+04:00நல்ல விழிப்புணர்வு தகவல்.
எல்லா இடத்திலும் இதே ந...நல்ல விழிப்புணர்வு தகவல்.<br /><br /> எல்லா இடத்திலும் இதே நிலைதான் நண்பரே,'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-69094548198369961472011-10-20T09:56:04.292+04:002011-10-20T09:56:04.292+04:00கத்தார்லையும் இந்த கதைதான். 1 - 1.5 லட்சம் குடுத்த...கத்தார்லையும் இந்த கதைதான். 1 - 1.5 லட்சம் குடுத்து இங்க வந்து பொண்டாட்டி புள்ளையை விட்டுட்டு 650 - 750 ரியால் மாசசம்பளத்துக்கு டிரைவர் வேலை பாக்கரவங்க ஏராளம்!!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-23545739184446157532011-10-20T09:02:49.956+04:002011-10-20T09:02:49.956+04:00// ஹேமாsaid...
நிச்சயம் இந்தப் பதிவை முக்கியமாக ...// ஹேமாsaid...<br /> <br />நிச்சயம் இந்தப் பதிவை முக்கியமாக வெளிநாட்டு அவாவோடு தவிப்பவர்கள் பார்க்கவேண்டும் !//<br /><br />தகுதியுள்ளவர்களே தவிக்கும்போது எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் என்பதே எனது கருத்து சகோதரி...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-42885861493695215452011-10-20T05:59:10.531+04:002011-10-20T05:59:10.531+04:00// ராக்கெட் ராஜாsaid...
அஸ்லாமு அழைக்கும் சகோ நல...// ராக்கெட் ராஜாsaid... <br /><br />அஸ்லாமு அழைக்கும் சகோ நல்ல விழிப்புணர்வு தகவல் இதை மற்றவர்களும் அறியும்படி செய்ய அரசு எதாவது செய்ய வேண்டும். //<br /><br />அழைக்கும் ஸலாமா ரபதுல்லா உபரக்கத்... வரவிற்கும், கருத்திற்கும் நன்றி ராக்கெட் ராஜா..துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-59493557797215848162011-10-20T05:57:04.201+04:002011-10-20T05:57:04.201+04:00// Anonymous said...
// எனது அருகிலிருந்த எழுதப...// Anonymous said... <br /><br />// எனது அருகிலிருந்த எழுதப்படிக்க தெரியாதவர் எங்கெங்கோ கடன் வாங்கி இந்தியப்பணம் இரண்டு லட்சம் கொடுத்து அந்த பணிக்கு வந்துள்ளார். அந்த பணத்திற்கு ஊரில் ஒரு காய்கறிக்கடையோ, டீக்கடையோ, பெட்டிக்கடையோ<br />வைத்திருந்தால் கூட குடும்பத்தோடு நிம்மதியாக ஊரில் காலம் கழிக்கலாம். //<br /><br />ஒரு மிகச் சிறந்த தொழிலாளியாக வெற்றிநடை போடும் பலர் இந்தியாவில் மிகச் சிறந்த தொழில் முனைவோராக ஆக முடிவதில்லை என்பதே உண்மை. அவர் கிராமப் புறத்தில் இருந்து வந்திருந்தால் ஏற்கனவே காய்கறி / மளிகை கடை வைத்திருப்போரோ சிரமப் படுகிறார்கள் நாமும் ஏன் அவர்களுக்கு போட்டியாக வேண்டும் என நினைத்திருக்கலாம். நகர்ப்புறமாக இருந்தால் போலீஸ் முதல் கார்ப்பரேஷன் வரை கப்பம் கட்டியாக வேண்டுமே! //<br /><br /><br /> தங்கள் கருத்தும் உண்மை தான் அனானி நண்பரே. நடைமுறை தெரியாமல் ஏஜெண்டுகளை நம்பி லட்சம் லட்சமாக கொடுக்க வேண்டாமே என்பதுதான் எனது கருத்து.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-8463920098370233062011-10-20T05:52:17.937+04:002011-10-20T05:52:17.937+04:00// DrPKandaswamyPhD said...
மிகவும் வருந்தத் தக்...// DrPKandaswamyPhD said...<br /> <br />மிகவும் வருந்தத் தக்க நிலை. பேராசை மனிதனை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது? //<br /><br />முதல் வரவிற்கும், முத்தான கருத்திற்கும் நன்றி ஐயா...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-67252104924569838112011-10-19T23:28:29.921+04:002011-10-19T23:28:29.921+04:00நிச்சயம் இந்தப் பதிவை முக்கியமாக வெளிநாட்டு அவாவோட...நிச்சயம் இந்தப் பதிவை முக்கியமாக வெளிநாட்டு அவாவோடு தவிப்பவர்கள் பார்க்கவேண்டும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-91397809859145673772011-10-19T16:55:38.337+04:002011-10-19T16:55:38.337+04:00அஸ்லாமு அழைக்கும் சகோ நல்ல விழிப்புணர்வு தகவல் இதை...அஸ்லாமு அழைக்கும் சகோ நல்ல விழிப்புணர்வு தகவல் இதை மற்றவர்களும் அறியும்படி செய்ய அரசு எதாவது செய்ய வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/16678036888404228837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-89720320106554530812011-10-19T16:48:00.023+04:002011-10-19T16:48:00.023+04:00// எனது அருகிலிருந்த எழுதப்படிக்க தெரியாதவர் எங்...// எனது அருகிலிருந்த எழுதப்படிக்க தெரியாதவர் எங்கெங்கோ கடன் வாங்கி இந்தியப்பணம் இரண்டு லட்சம் கொடுத்து அந்த பணிக்கு வந்துள்ளார். அந்த பணத்திற்கு ஊரில் ஒரு காய்கறிக்கடையோ, டீக்கடையோ, பெட்டிக்கடையோ<br />வைத்திருந்தால் கூட குடும்பத்தோடு நிம்மதியாக ஊரில் காலம் கழிக்கலாம். //<br /><br />ஒரு மிகச் சிறந்த தொழிலாளியாக வெற்றிநடை போடும் பலர் இந்தியாவில் மிகச் சிறந்த தொழில் முனைவோராக ஆக முடிவதில்லை என்பதே உண்மை. அவர் கிராமப் புறத்தில் இருந்து வந்திருந்தால் ஏற்கனவே காய்கறி / மளிகை கடை வைத்திருப்போரோ சிரமப் படுகிறார்கள் நாமும் ஏன் அவர்களுக்கு போட்டியாக வேண்டும் என நினைத்திருக்கலாம். நகர்ப்புறமாக இருந்தால் போலீஸ் முதல் கார்ப்பரேஷன் வரை கப்பம் கட்டியாக வேண்டுமே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-5017665454514653702011-10-19T15:48:49.165+04:002011-10-19T15:48:49.165+04:00மிகவும் வருந்தத் தக்க நிலை. பேராசை மனிதனை எப்படியெ...மிகவும் வருந்தத் தக்க நிலை. பேராசை மனிதனை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com