tag:blogger.com,1999:blog-29161254.post4692260208309151204..comments2023-09-23T19:38:46.221+04:00Comments on ராஜா சபை: அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் திருவரலாறு...துபாய் ராஜாhttp://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-29161254.post-20721750802736906962017-09-02T20:13:06.621+04:002017-09-02T20:13:06.621+04:00// SAMY said...
தளவாய் மாடசுவாமி, மற்றும் பட்டவராய...// SAMY said...<br />தளவாய் மாடசுவாமி, மற்றும் பட்டவராயன் வகையறா PATHI UNGALUKU THARI YUMA THARINJA SOLLUNGA ILANA THARINJUKA Yatava VALI SOLLUNGA //<br /><br />// krishna said...<br />Biramma Ratchai kadhai sollunga please //<br /><br />அன்பர்களுக்கு வணக்கம்.எல்லாம் வல்ல இறைவன் அருளோடு விரைவில் மற்ற பரிவார தெய்வங்களும், தேவதைகளுமான கும்பாமுனி (அகத்தியர்), பாதாளமுனி, சுடலை மாடசுவாமி, தளவாய் மாடசுவாமி, தூசி மாடசுவாமி, தூண்டில் மாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பொம்மக்கா, திம்மக்கா சமேத பட்டவராயன், பிரம்மரட்சதை அம்மன், பேச்சி அம்மன் கதைகள் எழுத முயற்சிக்கிறேன்.<br />துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-82756800649169040302017-09-02T20:08:34.233+04:002017-09-02T20:08:34.233+04:00// Anonymous said...
Can somebody please translate...// Anonymous said...<br />Can somebody please translate the story of Sangili Bhoothathar in English.//<br /><br />Please use Google Tamil to English translator and copy Paste in a Separate word file to read.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-65486394870345830172017-09-01T18:01:26.127+04:002017-09-01T18:01:26.127+04:00Biramma Ratchai kadhai sollunga please Biramma Ratchai kadhai sollunga please krishnahttps://www.blogger.com/profile/12855175599248292847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-90267858984112014812017-08-31T02:40:31.493+04:002017-08-31T02:40:31.493+04:00தளவாய் மாடசுவாமி, மற்றும் பட்டவராயன் வகையறா PATHI...தளவாய் மாடசுவாமி, மற்றும் பட்டவராயன் வகையறா PATHI UNGALUKU THARI YUMA THARINJA SOLLUNGA SAMYnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-27163257091758426462017-08-31T02:37:36.143+04:002017-08-31T02:37:36.143+04:00தளவாய் மாடசுவாமி, மற்றும் பட்டவராயன் வகையறா PATHI...தளவாய் மாடசுவாமி, மற்றும் பட்டவராயன் வகையறா PATHI UNGALUKU THARI YUMA THARINJA SOLLUNGA ILANA THARINJUKA Yatava VALI SOLLUNGA <br /><br />SAMYnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-22363860583461738782017-04-27T10:12:59.854+04:002017-04-27T10:12:59.854+04:00Can somebody please translate the story of Sangili...Can somebody please translate the story of Sangili Bhoothathar in English. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-65017472630296533422016-12-02T22:51:04.210+04:002016-12-02T22:51:04.210+04:00Poothathar patri melum therinthal gooravum nantri ...Poothathar patri melum therinthal gooravum nantri annachi<br />Anonymoushttps://www.blogger.com/profile/14445024646099519676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-41270576655216679562016-08-02T21:52:52.554+04:002016-08-02T21:52:52.554+04:00அன்பர் துபாய் ராஜா அவர்களுக்கு வணக்கம்.
நம் குல த...அன்பர் துபாய் ராஜா அவர்களுக்கு வணக்கம்.<br /><br />நம் குல தெய்வமாம் அருள்மிகு. சங்கிலி பூதத்தாருடைய திருவரலாற்றை படித்ததில் பேரின்பம் அடைந்தேன். இத்திருவரலாற்றை அறிந்து கொள்ள பெரிதும் உதவிய தங்களின் இந்த பதிவுக்கு கோடான கோடி நன்றிகள். தங்களின் இந்த திருப்பணி மென்மேலும் சிறக்க அய்யன் அருள்புரிய வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/07797901436582222804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-36872414009004476032016-08-02T21:42:32.647+04:002016-08-02T21:42:32.647+04:00ராஜா சார் அவர்களுக்கு வணக்கம். நம் குல தெய்வமாம் ச...ராஜா சார் அவர்களுக்கு வணக்கம். நம் குல தெய்வமாம் சங்கிலி பூதத்தார் அய்யா திருநாள்விழாவான இன்று 02.08.2016 அவரின் திருத்தல வரலாற்றை படித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.என்ன புண்ணியம் செய்தேனோ என் இறைவனின் திருவரலாற்றை படிப்பதற்கு. அவருடைய திருவரலாற்றை அறிந்து கொள்ள பெரும் உதவியாக இருந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். Anonymoushttps://www.blogger.com/profile/07797901436582222804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-47965366183276870582015-07-02T20:53:58.022+04:002015-07-02T20:53:58.022+04:00VanakkanVanakkanssvasu.2008https://www.blogger.com/profile/15115095666460275511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-51229914240058619612015-06-24T04:57:26.664+04:002015-06-24T04:57:26.664+04:00அன்புள்ள திரு.HHH,
தங்கள் கருத்துரைக்கு நன்றி.
...அன்புள்ள திரு.HHH, <br /><br />தங்கள் கருத்துரைக்கு நன்றி.<br /><br /> சொரிமுத்தையனார் கோவில் நிர்வாகம் எங்களது சிங்கம்பட்டி ஜமீனை சேர்ந்ததாகும். எங்கள் குல தெய்வம் அருள்மிகு சங்கிலி பூதத்தார் ஆவார். இன்றளவும் எங்கள் குடும்பத்தில் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து வருகிறார்.<br /><br />திருவரலாற்றின் படி திருக்கைலாயத்தில் இருந்து கிளம்பி திருச்செந்தூர் வழியாக திருக்குறுங்குடி வரும்வரை சிவனின் சைவசின்னமான திருநீறு அணிந்திருந்தார். வைணவத்தலமான பெருமாளின் திருக்குறுங்குடி நம்பி கோயிலில் வைணவ அடையாளமான திருநாமம் ஏந்தினார். திருக்குறுங்குடியில் இருந்து சொரிமுத்தையனார் கோயில் வந்த்தால் அங்கும் திருநாமத்தோடே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.<br /><br />சங்கிலி பூதத்தார் பற்றி மேலும் எழுத பல விபரங்களை தொகுத்து வைத்து உள்ளேன். ஆதார பூர்வமாக எழுத அய்யன் அருளோடு அனைத்து திருத்தலங்களுக்கும் ஆன்மீக பயணம் செல்லவும் எண்ணி உள்ளேன்.<br /><br />நன்றி.வணக்கம்.<br /><br />துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-90032208906197236012015-06-23T16:51:24.742+04:002015-06-23T16:51:24.742+04:00அருள்மிகு சுவாமி சங்கிலிபூத்தார், சைவம், சிவ மைந்த...அருள்மிகு சுவாமி சங்கிலிபூத்தார், சைவம், சிவ மைந்தன்.....<br />அனால் சொரிமுத்து ஐய்யன் கோவிலில் வைணவர் போல நெற்றியில் திரு நாமம் அணிந்து அருள்கிறார்.....<br />ஆனால் பிரசாதம் திருநீறு தான்..... :) <br /><br />Million thanks for writing about swami Sri Sangili boodathar sir...HHHhttps://www.blogger.com/profile/16578763878144653544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-76739557701922919832015-03-07T06:12:38.935+04:002015-03-07T06:12:38.935+04:00தங்கள் கருத்து ஊக்கத்திற்கு நன்றி ஆடுமாடு அண்ணாச்ச...தங்கள் கருத்து ஊக்கத்திற்கு நன்றி ஆடுமாடு அண்ணாச்சி...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-8365011394351528752015-03-03T15:29:45.469+04:002015-03-03T15:29:45.469+04:00நண்பர் ஒருவர் பூதத்தாரைப் பற்றி சமீபத்தில் ஆய்வு ச...நண்பர் ஒருவர் பூதத்தாரைப் பற்றி சமீபத்தில் ஆய்வு செய்திருக்கிறார். அவர் சைவம்தாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. <br /><br />தினகரன், ஆன்மீகமலரில் இன்னும் சில வாரங்களில் அவர் அதை தொடராக எழுத உள்ளார். அப்போது தெரிவிக்கிறேன் ராஜா சார்.<br /><br />நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-67308267248409225292015-03-03T04:36:41.100+04:002015-03-03T04:36:41.100+04:00
அன்புள்ளஅனானி அவர்களுக்கு, வணக்கம்.நலமறிய அவா. தா...<br />அன்புள்ளஅனானி அவர்களுக்கு, வணக்கம்.நலமறிய அவா. தாங்கள்தான் ஆடுமாடு அண்ணாச்சியின் கொடை 19ஆம் பாகத்தில் (http://aadumaadu.blogspot.com/2015/02/19.html) வந்து கீழ்க்கண்ட கருத்திட்டவரா என்று தெரியவில்லை.<br /><br />// Anonymous said...<br />பூதத்தார் சைவம் என்கிறீர்கள்..ஆனால் மலை நம்பி கோவில் சங்கிலி பூதத்தார் சன்னதியில் சனிக்கு அடுத்த ஞாயிறன்று கிடா வெட்டுகிறார்களே.... சாஸ்தா மாதிரி அவரும் சைவம் என்பது ஒரு புது தகவல்...<br />February 16, 2015 at 2:34 AM //<br /><br />ஆடுமாடு ஏக்நாத்ராஜ் அண்ணாச்சியின் வலைப்பதிவில் எழுதிவரும் கொடை 13ஆம் பாகத்தில் (http://aadumaadu.blogspot.com/2015/01/13.html) நான் இட்ட சுவாமி சங்கிலி பூதத்தார் குறித்த இரண்டு கருத்துரைகளை படித்து முழுக்கதையை எழுதச்சொல்லி கேட்ட திரு.பிச்சுமணி என்ற முகம்தெரியாத அன்பர் எனக்கு தனி மடலிட்டும் கதை எழுத கோரிக்கை வைத்தார். அவரது அலைபேசி எண்ணை கேட்டு வாங்கி அவரை அழைத்துப் பேசினேன். பிறகு துடியான சுவாமி கதையாச்சே... எழுதலாமா, வேண்டாமா என்று யோசித்து, மிகுந்த தயக்கத்திற்கு பின்னே சிறு வயதில் நான் கேட்ட விவரங்களை வைத்து கதை எழுத தொடங்கினேன்.ஏதாவது தடை வந்தால் விட்டு விடலாம் என முடிவு செய்து எழுத ஆரம்பித்தது முதல் வேறு எதிலும் கவனம் செல்லவில்லை. இரவிலும் நேரத்திற்கு தூங்க முடியவில்லை. ஐயன் அருளால் நல்லபடியாக எழுதி முடித்த பிறகே ஊருக்கு போன் செய்து புலவரிடமும், மற்ற சொந்தக்காரர்களிடமும் விசாரித்தேன். ஏனென்றால் நான் இந்தக் கதைகளை கேட்டதெல்லாம் ஏறத்தாழ இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன். நான் எழுதியதும் அவர்கள் கூறியதும் கூடுமான வரை சரியாகவே இருந்தது. எல்லாம் அய்யன் அருள்.<br /><br />இன்னொரு முக்கியமான விஷயம் அனானி அவர்களே, நம்பி கோயில் உள்பட பூதத்தார் இருக்கும் பெரும்பாலான தலங்களுக்கு சென்று, உரியவர்களிடம் விசாரித்து தகவல்கள் அறிந்ததால் அறுதியிட்டு கூறுகிறேன். பூதத்தாருக்கு நம்பி கோயிலிலும் சரி. மற்ற எங்கேயுமே ஆடு,கோழி பலி கிடையாது. அவருடன் இருக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கு இடப்படும் உயிர்ப்பலியை உங்களைப் போலவே பலரும் தவறாக புரிந்து கொள்கின்றனர். அடுத்தமுறை நம்பி கோயில் சென்றால் கவனித்து பாருங்கள். பலிகள் இடப்படுவதும், படையல் இடப்படுவதும் அவர் பீடத்தின் முன் கிடையாது. வெகு தூரம் தள்ளித்தான். சுத்த சைவரான பூதத்தாருக்கு பிரியமானவற்றில் முக்கியமானவை வடை மாலை, எலுமிச்சை மாலை, பானகரம், வார்ப்புப் பாயாசம், மாவிளக்கு (பச்சரிசியை ஊறவைத்து கையால் இடித்து மாவாக்கி வெல்லம் கலந்து உருண்டையாக செய்து பின் நடுவில் குழி ஏற்படுத்தி எண்ணெய் விட்டு திரிபோட்டு சுவாமி முன் தீபம் ஏற்றப்படும் வேண்டுதல் விளக்கு ) வாழைப்பழக்குலை மற்றும் முற்றிலும் காய்கறிகளான ஆசாரப்படைப்பு. <br /> <br />பூதத்தார் சுத்த சைவமாக இருந்தாலும் அவர் குடி கொண்டுள்ள கோயில்களில் மற்ற தெய்வங்களுக்காக நடக்கும் உயிர்ப்பலிகள் மற்றும் அசைவப்படைப்புகளை கண்டு கொள்வதில்லை. அவரது பக்தர்கள் புலால் உண்ணுவதையும் தடுப்பதில்லை. விழாக்காலங்களில் அவரது பக்தர்களே அசைவம் தவிர்த்து தீவிர விரதம் மேற்கொள்கின்றனர். <br /> <br />சொரிமுத்தையனார் கோயிலுக்கு கிடா செய்யப் போகிறோம் என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள். ஆனால் அசைவப்படையல் இடுவது சொரிமுத்து ஐயனாருக்கோ, மகாலிங்கத்திற்கோ, சங்கிலி பூதத்தாருக்கோ, சுடலைமாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பேச்சி மற்றும் பிரம்மரட்சதை அம்மன்களுக்கு கிடையாது. தளவாய் மாடசுவாமி, மற்றும் பட்டவராயன் வகையறாக்களுக்கே அசைவப்படைப்பு.கோயில் சென்றால் பாருங்கள். தளவாய் மாடசுவாமி கோயில் செல்வதற்கும், அம்மன் கோயில் முன்பும் காட்டாற்றின் மேல் பாலங்கள் உள்ளன. தளவாய் மற்றும் பட்டவராயன் கோயிலில் அசைவப் படைப்பு இட்டு சாப்பிட்டு வருபவர்கள் குளித்த பின்னே சொரிமுத்து ஐய்யனார் வகையறாக்கள் இருக்கும் இந்தப்பக்கம் வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்தக்காட்டாறு ஓடுவதாக தலவரலாறு கூறுகிறது. முப்பது ஆண்டுகள் முன் வரை அதைக் கடைபிடித்தும் வந்தனர். ஆனால் கோவில்கள் எல்லாம் சுற்றுலாத்தளங்கள் ஆகிவிட்ட இந்தக் காலத்தில் விதிமுறைகள் பின்பற்றுவார் யாருமில்லை.<br /><br />உங்கள் கருத்து போல் இந்து மதம் உள்பட எல்லா மதங்களிலுமே சிறுதெய்வங்களுக்கான தெளிவான வரலாறு இல்லை. அதற்கான சிறுமுயற்சியையே நான் எடுத்துள்ளேன்.மேலும் நீங்கள் கூறியிருப்பது போல் மாடு மேய்க்கச் சென்று இறந்து தெய்வமானது பட்டவராயன் ஆவார். இன்னொருவரின் இறைநம்பிக்கைக்காக எழுதிய பதிவில் தங்களது எதிர்மறையான கருத்துக்களை இட என் மனம் ஒப்பவில்லை. எனது இணைய முகவரிக்கு (thubairaja@gmail.com) தங்கள் அலைபேசி எண்ணை தெரியப்படுத்துங்கள். அழைக்கிறேன். விரிவாகப் பேசலாம். பழகலாம். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். நன்றி. வணக்கம்.<br /><br />துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-65114884022709117712015-03-02T06:45:13.053+04:002015-03-02T06:45:13.053+04:00தளம் வந்து வாசித்தமைக்கும், கருத்திட்டமைக்கும் நன்...தளம் வந்து வாசித்தமைக்கும், கருத்திட்டமைக்கும் நன்றி Rakshamuthu M.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-17484828500897652232015-03-01T21:17:11.797+04:002015-03-01T21:17:11.797+04:00raja anna,
தங்கள் ஆக்கம் பாராட்டுக்குரிய...raja anna,<br /> தங்கள் ஆக்கம் பாராட்டுக்குரியது .வாழ்த்துக்கள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-79525865320929851722015-03-01T09:06:32.709+04:002015-03-01T09:06:32.709+04:00அன்புள்ள திரு பிச்சுமணி மற்றும் ஆடுமாடு திரு.ஏக்நா...அன்புள்ள திரு பிச்சுமணி மற்றும் ஆடுமாடு திரு.ஏக்நாத் அவர்களுக்கு வணக்கம். அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் திருவரலாற்றினை எழுத கருவியாக என்னை தொடர்ந்து தூண்டியமைக்கு நன்றிகள் பல. என்றும் ஈசன் விதி மீறாமல் இறைவழி வாழ்வோம். துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-72852101547385312782015-02-28T13:45:23.867+04:002015-02-28T13:45:23.867+04:00அருமை.
எங்கள் மந்திரமூர்த்தி கோயிலுக்கு எப்படி வ...அருமை. <br /><br />எங்கள் மந்திரமூர்த்தி கோயிலுக்கு எப்படி வந்தார் என்ற விவரம் எனக்கு கொஞ்சம்தான் தெரியும். பெரிய ஆட்களிடம் இன்னும் கேட்க வேன்டும். <br /><br />கல்லிடைகுறிச்சி பப்பு பாடிய வில்லுபாட்டு கேசட் இருக்கிறது. கேட்க நேரமில்லை.<br /><br />நல்ல முயற்சி. தளவாய் மாடசாமி உள்ளிட்ட தெய்வங்கள் பற்றி எழுதுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-62508134052437619482015-02-28T13:42:41.993+04:002015-02-28T13:42:41.993+04:00Raja Sir, Vankkam!
Ungalukku Kodanu Kodi Nandrika...Raja Sir, Vankkam! <br />Ungalukku Kodanu Kodi Nandrikal.<br /><br />Baktha Vatsalan (Beloved of the devotees),Adiyaarkku Meyyan (Truefriend of devotees),<br />Nambhuvorkku Upakaari (Helper of true believers --- SRI SWAMY SANGILI BOOTHATHAR Story Publish Panniyatharukku Nandri.<br /><br />Sri Swamy Sangili Boothathar Arul Ungalukku Eppothum Undu.<br /><br />Thodarattum Ungal Pani.<br />VAZHA VALAMUDAN,NARBHAVE.<br /><br />S.PITCHUMANI<br />PALAYAPEETAI<br />TIRUNELVELI,TAMILNADU,INDIAK.P.SAIKRISHIKAAhttps://www.blogger.com/profile/00694859625042876745noreply@blogger.com