tag:blogger.com,1999:blog-29161254.post3316724673284889731..comments2023-09-23T19:38:46.221+04:00Comments on ராஜா சபை: ராஜா... கல்யாண... வைபோகமே....துபாய் ராஜாhttp://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-29161254.post-60572727312256848272010-05-01T09:14:22.412+04:002010-05-01T09:14:22.412+04:00பதிவு படகாட்சி போல நல்லாயிருந்தது.....
150க்கு வா...பதிவு படகாட்சி போல நல்லாயிருந்தது.....<br /><br />150க்கு வாழ்த்துக்கள்<br /><br />உங்களுக்கு மே தின வாழ்த்துக்கள்அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-51351957855740162822010-04-13T22:40:04.654+04:002010-04-13T22:40:04.654+04:00ஏனுங்க. விஷால் கலரும் ஸ்ரீகாந் கலரும் ஒன்னா? கிராம...ஏனுங்க. விஷால் கலரும் ஸ்ரீகாந் கலரும் ஒன்னா? கிராமத்தில் கல்யாணம்ன்னாலே ரொம்ப அழகா இருக்கும்ல். படிக்கும் போது படக்காட்சியாக கண் முன்னே தோன்றியது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-70552247681857457432010-03-31T18:29:56.026+04:002010-03-31T18:29:56.026+04:00150 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்.....!!! நீங்கள் ச...150 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்.....!!! நீங்கள் சொல்லியதெல்லாம், நான் நம்புறேன், ம்புறேன் , ம்புறேன், புறேன், றேன், ன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-49685905514385615712010-03-30T18:46:24.103+04:002010-03-30T18:46:24.103+04:00//அக்பர் said...
ஸ்னேகா, ஸ்ரீகாந்த், அரசன். கலக்க...//அக்பர் said... <br />ஸ்னேகா, ஸ்ரீகாந்த், அரசன். கலக்குறீங்க.<br /><br />அரவிந்த் சாமி பொண்ணுபார்க்க போன காட்சி நினைவுக்கு வருது.<br /><br />உங்களுக்கும் அண்ணிக்கும் வாழ்த்துகள்.<br /><br />150 பதிவுக்கு வாழ்த்துகள் ராஜா.//<br /><br />வரவிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி அக்பர். நல்லவேளை, கிழவி யாரையும் தூக்கலை. :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-59731881448892257282010-03-30T18:43:55.890+04:002010-03-30T18:43:55.890+04:00//கண்ணா.. said...
அரசன், ஆரெம்கேவி, சரவணபவான்னு ஊ...//கண்ணா.. said... <br />அரசன், ஆரெம்கேவி, சரவணபவான்னு ஊரு ஞாபக்த்தை கிளறிட்டயேண்ணே..<br /><br />:(( //<br /><br />துபாய்தான் என்றாலும் அது நம்மூரு போல வருமா...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-52795890360640886012010-03-30T16:04:11.320+04:002010-03-30T16:04:11.320+04:00// கண்ணா.. said...
//திருமணம் நிச்சயிக்கப்பட்டதால...// கண்ணா.. said... <br />//திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் இருவரும் பேசிக்கொள்ள எனது அண்ணன் மணப்பெண்ணிற்கு ஒரு மொபைல் போன் பரிசளித்தார்.//<br /><br />அது யாரால வற்புறுத்த பட்டிருக்கும்னு ஓரு தம்பியா எனக்கும் புரியுதுண்ணே..// <br /><br />கண்ணா...என இனமய்யா நீர்....<br /><br />//(எங்கண்ணுக்கு உங்கண்ணன் அளவுக்கு தைரியம் பத்தாதுண்ணே.. கடைசில நானே கொடுக்க வேண்டியதா. போச்சி)//<br /><br />எப்படி போட்டு வாங்கினேன் பார்த்தீராவே...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-50332432518927838262010-03-30T15:58:36.350+04:002010-03-30T15:58:36.350+04:00//கண்ணா.. said...
அய்யோ.. பாவம்.. அக்கா ஏமாந்துட...//கண்ணா.. said... <br /><br />அய்யோ.. பாவம்.. அக்கா ஏமாந்துட்டாங்களே...<br /><br />இதுக்குதான் ஊரார் பேச்சு கேக்காதேன்னு ஊர்ல சொல்லுவாங்க...//<br /><br />சரிதான்.ஆனா அதுல நல்லதை மட்டும்தானே உங்கக்கா எடுத்துகிட்டாங்க கண்ணா..... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-43683617418049141712010-03-30T15:55:45.760+04:002010-03-30T15:55:45.760+04:00//அநன்யா மஹாதேவன் said...
சொல்ல விட்டுப்போச்சு,
...//அநன்யா மஹாதேவன் said... <br />சொல்ல விட்டுப்போச்சு, <br />150வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். :-)//<br /><br />நன்றி அனு மேடம்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-6490326570552582592010-03-30T15:54:59.521+04:002010-03-30T15:54:59.521+04:00//ஜீவன்பென்னி said...
:):)-//
நன்றி ஜீவன்பென்னி....//ஜீவன்பென்னி said... <br />:):)-//<br /><br />நன்றி ஜீவன்பென்னி.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-83525083231545568632010-03-30T15:34:31.810+04:002010-03-30T15:34:31.810+04:00// கண்ணா.. said...
ஆஹா... அண்ணே வசமா சிக்கிட்டாரு...// கண்ணா.. said... <br />ஆஹா... அண்ணே வசமா சிக்கிட்டாரு..இன்னைக்கு ஓட்டிற வேண்டியதுதான்.. ஆனா இங்க டேமேஜர் கொஞ்சம் தொந்தரவு பண்ணுறான். அவன கொஞ்சம் கவனிச்சிட்டு அப்பாலிக்கா வார்ரேன்//<br /><br />நீங்க எப்பாலிக்கா வந்தாலும் நம்ம சபையில உங்களுக்கு ஒரு தனி இடம் உண்டுவே கண்ணா... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-83154018761892449942010-03-30T15:32:25.788+04:002010-03-30T15:32:25.788+04:00//♠ ராஜு ♠ said...
அடிச்சு ஆடுங்கண்ணே..!
போலாம் ர...//♠ ராஜு ♠ said... <br />அடிச்சு ஆடுங்கண்ணே..!<br />போலாம் ரைட்.//<br /><br />அன்பு தம்பிகள் எல்லாம் அடிக்கடி வந்து கைத்தட்டினீங்கன்னா இன்னும் அழகா ஆடலாம். :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-41394557161841708462010-03-30T15:31:18.340+04:002010-03-30T15:31:18.340+04:00//அநன்யா மஹாதேவன் said...
”மிட்டாய் ரோஸ் கலர் பட்...//அநன்யா மஹாதேவன் said... <br />”மிட்டாய் ரோஸ் கலர் பட்டுப்புடவை” எஸ்கூஸ்மீ, ஜோதிகா திருமணப்புடவை பஞ்சு மிட்டாய் ரோஸ் அல்ல, லோட்டஸ் பிங்க் என்னும் தாமரை மென் சிவப்பு! ஹி ஹி.. நல்ல வேளை வீட்டுல சரியா செலக்டு செஞ்சாங்க! :P//<br /><br />வாங்க வாங்க திருமதி.அனன்யா அவர்களே... ஏதோ எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ஏழெட்டு கலர்தான்.கல்யாணத்திற்கு அப்புறம் தெரிஞ்சுகிட்ட சிநேகா பச்சை, த்ரிஷா ப்ளூ கூட உங்களோட இந்த லோட்டஸ் பிங்க் என்னும் தாமரை மென் சிவப்பு கலரையும் சேர்த்துக்கிறேன். இல்லைன்னா சிம்பிளா ஜோதிகா ரோஸ் கலர்ன்னு வச்சுகிடலாம். :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-43682722010376794152010-03-30T15:25:23.795+04:002010-03-30T15:25:23.795+04:00// நாடோடி said...
அனுபவம் இயல்பான நடையில் அழ...// நாடோடி said... <br />அனுபவம் இயல்பான நடையில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்... 150-க்கு வாழ்த்துக்கள்//<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.நாடோடி.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-66366147290262725392010-03-30T15:24:19.461+04:002010-03-30T15:24:19.461+04:00//பிரபாகர் said...
ராஜா!
உங்கள் வாழ்வின் நிகழ்ந்...//பிரபாகர் said... <br />ராஜா!<br /><br />உங்கள் வாழ்வின் நிகழ்ந்த ஒரு உன்னத நிகழ்வினை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி ராஜா! விவரித்த விதம் வழக்கம்போல் மிக அருமை...<br /><br />வாழ்த்துக்கள் என் ஆருயிர் நண்பா!<br /><br />பிரபாகர்...//<br /><br />வரவிற்கும்,வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அருமை நண்பரே...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-7123504662030841232010-03-30T15:23:05.623+04:002010-03-30T15:23:05.623+04:00//சே.குமார் மொழிந்தது...
உங்கள் திருமணத்தின் பின்...//சே.குமார் மொழிந்தது... <br />உங்கள் திருமணத்தின் பின்புலத்தை அருமையாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள். 150வது இடுகைக்கும் வாழ்த்துக்கள்.//<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.சே.குமார்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-83400931102949367192010-03-30T15:05:07.317+04:002010-03-30T15:05:07.317+04:00ராஜா சார் உங்க கவிதைக்கு, 150வது பதிவுக்கு, ஸ்ரீகா...ராஜா சார் உங்க கவிதைக்கு, 150வது பதிவுக்கு, ஸ்ரீகாந்த், சினேகாவுக்கு வாழ்த்துகள்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-35256709705482134782010-03-30T13:31:38.205+04:002010-03-30T13:31:38.205+04:00//ஜெரி ஈசானந்தன். said...
ஸ்ரீகாந்த்,சினேகாவுக்க...//ஜெரி ஈசானந்தன். said...<br /> <br />ஸ்ரீகாந்த்,சினேகாவுக்கு வாழ்த்துகள்.//<br /><br />கல்யாணத்திற்கு வந்திருந்தவங்கல்லாம் அப்படித்தான் சொன்னாங்க.<br />வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி வாத்தியாரே...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-12092456314424681892010-03-30T12:46:39.196+04:002010-03-30T12:46:39.196+04:00150 க்கு வாழ்த்துக்கள்....150 க்கு வாழ்த்துக்கள்....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-77593076414262662972010-03-30T12:00:32.791+04:002010-03-30T12:00:32.791+04:00இவ்ளோ விலாவாரியா விவரிச்சு எழுதிருக்கதுலருந்தே எவ்...இவ்ளோ விலாவாரியா விவரிச்சு எழுதிருக்கதுலருந்தே எவ்ளோ சந்தோஷமா இருக்கீங்கன்னு தெரியுது. வாழ்த்துகள்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-56330042958574162862010-03-30T11:52:36.843+04:002010-03-30T11:52:36.843+04:00ஸ்னேகா, ஸ்ரீகாந்த், அரசன். கலக்குறீங்க.
அரவிந்த் ...ஸ்னேகா, ஸ்ரீகாந்த், அரசன். கலக்குறீங்க.<br /><br />அரவிந்த் சாமி பொண்ணுபார்க்க போன காட்சி நினைவுக்கு வருது.<br /><br />உங்களுக்கும் அண்ணிக்கும் வாழ்த்துகள்.<br /><br />150 பதிவுக்கு வாழ்த்துகள் ராஜா.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-62416198229709527392010-03-30T11:42:53.161+04:002010-03-30T11:42:53.161+04:00அரசன், ஆரெம்கேவி, சரவணபவான்னு ஊரு ஞாபக்த்தை கிளறிட...அரசன், ஆரெம்கேவி, சரவணபவான்னு ஊரு ஞாபக்த்தை கிளறிட்டயேண்ணே..<br /><br />:((கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-21067935808106481942010-03-30T11:41:20.590+04:002010-03-30T11:41:20.590+04:00//திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் இருவரும் பேசிக்கொள...//திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் இருவரும் பேசிக்கொள்ள எனது அண்ணன் மணப்பெண்ணிற்கு ஒரு மொபைல் போன் பரிசளித்தார்.//<br /><br />அது யாரால வற்புறுத்த பட்டிருக்கும்னு ஓரு தம்பியா எனக்கும் புரியுதுண்ணே..(எங்கண்ணுக்கு உங்கண்ணன் அளவுக்கு தைரியம் பத்தாதுண்ணே.. கடைசில நானே கொடுக்க வேண்டியதா. போச்சி)கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-3061160504377041652010-03-30T11:38:25.424+04:002010-03-30T11:38:25.424+04:00// என்னை பற்றி கூறியவர்கள் எல்லாம் விஷால் மாதிரி இ...// என்னை பற்றி கூறியவர்கள் எல்லாம் விஷால் மாதிரி இருப்பார், ஸ்ரீகாந்த் மாதிரி இருப்பார்ன்னு ஏகப்பட்ட பில்டப் கொடுத்திருக்கிறார்கள். மணப்பெண்ணோடு கல்லூரியில் படித்த எங்களூர் பெண் ஒருவர் வேற எங்க ஊர்லயே அம்சமான ஆளு நான்தான்னு சொல்லியிருக்கு//<br /><br />அய்யோ.. பாவம்.. அக்கா ஏமாந்துட்டாங்களே...<br /><br />இதுக்குதான் ஊரார் பேச்சு கேக்காதேன்னு ஊர்ல சொல்லுவாங்க...கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-74004217969111765392010-03-30T10:51:05.590+04:002010-03-30T10:51:05.590+04:00சொல்ல விட்டுப்போச்சு,
150வது பதிவிற்கு மனமார்ந்த ...சொல்ல விட்டுப்போச்சு, <br />150வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். <br />:-)Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-6856709803288570212010-03-30T10:37:27.491+04:002010-03-30T10:37:27.491+04:00:):)-:):)-ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.com