tag:blogger.com,1999:blog-29161254.post2577548312871531085..comments2023-09-23T19:38:46.221+04:00Comments on ராஜா சபை: குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்.... – இறுதி பாகம்துபாய் ராஜாhttp://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-29161254.post-64868198256546299432010-04-02T15:00:33.950+04:002010-04-02T15:00:33.950+04:00நல்லா சுவாரசியமா சொல்லியிருக்கீங்க. வலது காதோரம் க...நல்லா சுவாரசியமா சொல்லியிருக்கீங்க. வலது காதோரம் குளிர்தாக்கினால் மன பிரம்மை ஏற்படும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். மருத்துவர்கள் மேல் விபரம் த்ரக்கூடும்.<br /><br />முந்தைய படைப்புகளுக்கு போவது சிரமமாக உள்ளது கவனிக்கவும்.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-23072501491047753992010-03-31T09:40:14.396+04:002010-03-31T09:40:14.396+04:00திகில் அனுபவங்களை கேட்கும்போது சுவாரஸ்யத்திற்கு பஞ...திகில் அனுபவங்களை கேட்கும்போது சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது. அதுவும் உங்களது எழுத்துநடை அந்த அனுபவத்திற்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டுகிறது. 6 பாகத்தையும் இப்போதுதான் படித்து முடித்தேன். மிகவும் அருமை..! பகிர்வுக்கு நன்றி!<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-23254657973001111622010-03-08T13:57:53.897+04:002010-03-08T13:57:53.897+04:00நல்லா எழுதியிருக்கீங்க அண்ணாச்சி, ஆனா, இப்படி முடி...நல்லா எழுதியிருக்கீங்க அண்ணாச்சி, ஆனா, இப்படி முடிப்பீங்கன்னு நினைக்கலை.<br /><br />ஊருக்கு போயிட்டு வந்தாச்சா?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-25314602163366580882010-03-06T16:09:21.379+04:002010-03-06T16:09:21.379+04:00உங்கள் ஊர் பாஷை மிகவும் அருமை... படிக்க படிக்க அலு...உங்கள் ஊர் பாஷை மிகவும் அருமை... படிக்க படிக்க அலுப்பே தெரியவில்லை..அவ்வளவு சுறுசுறுப்பு..<br /><br />தொடர்ந்து எழுதுங்கள்.. ஓட்டு போட்டாச்சு. தொடர்ந்து பாலோ பண்ணுவேன்..<br /><br />நன்றி...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-23222327621897927792010-02-27T00:27:43.445+04:002010-02-27T00:27:43.445+04:00அப்பா ஒரு வழியா எல்லாபாகத்தை ஒரேயடியா படிச்சுமுடிச...அப்பா ஒரு வழியா எல்லாபாகத்தை ஒரேயடியா படிச்சுமுடிச்சேன்...<br /> <br />நீங்களுமா நம்பறீங்க அது குட்டிச்சாத்தான்னு.? ரோடு சரியா இல்லாததால வண்டி கவுந்துச்சு தல அவ்ளோதோன், குட்டிசாத்தானாவது பெரிய சாத்தானவது...<br /><br /> அது ஏன் இந்த பேய் குட்டிச்சாத்தானெல்லாம் இந்த மாதிரி ஒதுக்குபுறமாவே சுத்துது, சேட்டைபண்ணணும்னா ஊருக்குள்ள வரவேண்டியதுதானே.. என்னாத்தல என்ஜியினியரா இருந்துட்டு இதெல்லாம் நம்பிக்கிட்டு....:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-55318503950003106912010-02-25T12:58:36.655+04:002010-02-25T12:58:36.655+04:00கலக்கல் பாஸ். நான் கூட இதெல்லாம் சும்மான்னு கடைசில...கலக்கல் பாஸ். நான் கூட இதெல்லாம் சும்மான்னு கடைசில சொல்லுவிங்கன்னு நெனச்சேன்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-53413129944112114902010-02-25T12:18:19.944+04:002010-02-25T12:18:19.944+04:00நல்லா அருமையா சொன்னீங்க...நல்லா அருமையா சொன்னீங்க...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-86231220997778350132010-02-24T22:32:23.383+04:002010-02-24T22:32:23.383+04:00//தொடர் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி நண்பரே.....//தொடர் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி நண்பரே... அவர்கள் இருட்டில் பார்த்த அந்த மூன்று உருவங்கள் நான், கணேஷ் மற்றும் பைக் ஆக இருக்கும் என்பது என் எண்ணம். :))<br />//<br />இன்னிக்கு மூனுள்ள கிடக்குது என பார்த்தவர்கள் ஒதுங்கி செல்வதாய் எழுதியதால் கொஞ்சம் குழப்பம்... இப்போ கிளியர்...<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-48047074069547330182010-02-24T17:06:04.549+04:002010-02-24T17:06:04.549+04:00//பிரபாகர் said...
அந்த மூனாவது உருவம் குட்டிச்சா...//பிரபாகர் said... <br />அந்த மூனாவது உருவம் குட்டிச்சாத்தான் என்பது தெரிந்தாலும் நம்பமுடியாத விஷயம்போல் தோன்றினாலும் சொன்னவிதம் அருமை ராஜா. ஆறு பாகமா சொல்லி அசத்திட்டீங்க!<br /><br />பிரபாகர்.//<br /><br />தொடர் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி நண்பரே... அவர்கள் இருட்டில் பார்த்த அந்த மூன்று உருவங்கள் நான், கணேஷ் மற்றும் பைக் ஆக இருக்கும் என்பது என் எண்ணம். :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-28282862567857741922010-02-24T17:03:05.695+04:002010-02-24T17:03:05.695+04:00//அ. நம்பி said...
கதை நன்று.
உங்களுக்கும் உங்கள...//அ. நம்பி said... <br />கதை நன்று.<br /><br />உங்களுக்கும் உங்கள் நண்பர் கணேஷுக்கும் அந்த விபத்தால் ஏதும் விபரீதமோ பின்விளைவோ ஏற்படாதது உண்மையில் மகிழ்ச்சி தருகிறது ஐயா.//<br /><br />பாராட்டிற்கு நன்றி நம்பி ஐயா.<br /><br />அந்த விபத்திற்கு பின் தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டுவதே இல்லை ஐயா...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-1932283814909298542010-02-24T17:00:20.045+04:002010-02-24T17:00:20.045+04:00//வானம்பாடிகள் said...
அருமை ராஜா! சின்ன வயசுல பட...//வானம்பாடிகள் said... <br />அருமை ராஜா! சின்ன வயசுல படிச்ச பி.டி. சாமி நினைவுக்கு வரார்:) nice//<br /><br /><br />தொடர் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி பாலா சார்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-76454512799324853612010-02-24T16:22:04.068+04:002010-02-24T16:22:04.068+04:00அந்த மூனாவது உருவம் குட்டிச்சாத்தான் என்பது தெரிந்...அந்த மூனாவது உருவம் குட்டிச்சாத்தான் என்பது தெரிந்தாலும் நம்பமுடியாத விஷயம்போல் தோன்றினாலும் சொன்னவிதம் அருமை ராஜா. ஆறு பாகமா சொல்லி அசத்திட்டீங்க!<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-8684847664401703192010-02-24T15:48:40.103+04:002010-02-24T15:48:40.103+04:00கதை நன்று.
உங்களுக்கும் உங்கள் நண்பர் கணேஷுக்கும்...கதை நன்று.<br /><br />உங்களுக்கும் உங்கள் நண்பர் கணேஷுக்கும் அந்த விபத்தால் ஏதும் விபரீதமோ பின்விளைவோ ஏற்படாதது உண்மையில் மகிழ்ச்சி தருகிறது ஐயா.அ. நம்பிhttp://nanavuhal.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29161254.post-73391723590812847012010-02-24T15:48:24.905+04:002010-02-24T15:48:24.905+04:00அருமை ராஜா! சின்ன வயசுல படிச்ச பி.டி. சாமி நினைவுக...அருமை ராஜா! சின்ன வயசுல படிச்ச பி.டி. சாமி நினைவுக்கு வரார்:) nicevasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com